கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதன்படி Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா,

டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி.

முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் எனஎந்தவித வேறுபாடுமின்றி , தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த சிறிலங்கா அரச பயங்கரவாதம், எம் உறவுகளைக் கொத்துக்

தமிழின அழிப்பு நினைவுநாள் 2025-யேர்மனி

18.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. நண்பகல் 12:45 மணிக்கு தொடரூந்து நிலையம்

பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சியடைந்த மே18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை,

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வு 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை,

பிரிட்டனின் சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர்  முள்ளிவாய்;க்கால்

டென்மார்க் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி மூன்றாவது நாளாக 17-05-2025 அன்றும் காட்சிப்படுத்தப்பட்டது.

நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து

பிரான்சில் Noisy-le-Sec நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!

பிரான்சில் நுவாசிலுசெக் ( Noisy-le-Sec ) நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 10.05.2025 சனிக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்