தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் –2025, மெல்பேர்ண்

பாரததேசத்திடம் 2 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்  தழுவிக்கொண்ட  தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 37வதுஆண்டு நினைவுநாளும் தாயக

சுவிஸில் வாழ் ஈழத்தமிழர்கள் சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில்ஈழத்தைச் சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தமிழ் இளைஞன்,

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான திரான்சிப் பிரதேசத்தில்

,”ஈழம் லிட்டில் யப்னா” திரைப்படப் புறக்கணிப்பிற்கான ஊடக அறிக்கை

உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத்தைப் பூர்வீகமாகவும். பிரஞ்சுப் பிரசையாகவும் உள்ள இயக்குனர் லோறன்சு

தமிழ்ச்சோலை மாணவர்களின் உதைப்பந்தாட்ட போட்டி

இன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற எமது தமிழ்ச்சோலை மாணவர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக விளையாடினர் ,முதல்முறையாக எமது அணி உருவாக்கப்பட்டு இரண்டு மணி நேர பயிற்சி பெற்று

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள்!-பிரித்தானியா

16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2025 ஞாயிற்றுக்கிழமை ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும்

பிரான்சில் இடம்பெற்ற கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 94 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025