செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்!

செம்மணி மனித புதைகுழியில்  எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய

சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க காலதாமதமின்றி கனடா அரசு கைகொடுக்க வேண்டும்: சுகாஷ்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க காலதாமதமின்றிக் கனடா அரசு கைகொடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார். கனடாவில் பிரம்டன்

பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னாள் செயற்பாட்டாளர் ஜோதி காலமானார்!

பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னைநாள் செயற்பாட்டாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று (28.06.2025) சனிக்கிழமை சாவடைந்துள்ளார். பிரான்சில் திரான்சிப் பகுதியில் வசிக்கும் ஜோதி என்று அழைக்கப்படும் கோகுலதாஸ்

செம்மணி புதைகுழி – சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள்!

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுர

தமிழ் மொழிப் பொதுத் தேர்வு தொடர்பில் அனைவருக்கும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்கின்றது!

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025 கடந்த 07.06.2025 சனிக்கிழமை சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தமிழ்ச் சோலைத் தலைமைப்

செம்மணி மனிதபுதைகுழி – உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்

செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணமும் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதன் முக்கியத்துவமும்

“செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன. உயர்ஸ்தானிகரின் விஜயமானது உண்மை மற்றும்