டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2025

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2025. டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர்

தமிழோசை ஆனந்தி’ காலமானார்!

தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை லண்டனில் காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர்,

விடுதலைப்பாடற்போட்டி வன்னிமயில்!

பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு 14 ஆவது தடவையாக நடாத்தும் தேச விடுதலைப்பாடற்போட்டி வன்னிமயில் விருதுக்கானது.இன்று காலை 11.00 மணிக்கு எழுச்சி பூர்வமாக பரிசின் புறநகர் பகுதியான தில்லே

ஈகையர் வணக்க நிகழ்வு

ஈகைப் பேரொளி முருகதாசன் எங்கள் தேசத்தின் ஈகைப் பேரொளியே தாயகம் தீயினில் எரியும் போதினில்,தன் உயிரதில் தீ மூட்டி,நீதியின் முன்னால் செந்தணலாய் வீழ்ந்த தியாகத் திருமேனியே! உன்

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட வேண்டும்!

தமிழ் மக்களின் பூர்விக தாயகத்தினை முற்றாக விழுங்கி அதன் அடையாளத்தினை சிங்கள பௌத்த சின்னங்கள் மூலம் பிரதியீடு செய்ய வேண்டும்  எனும் நோக்கத்துடன் 1948இலிருந்து அரசின் மூல வளங்கள், அதிகாரங்கள், காவல்