அவுஸ்திரேலியாவில் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை (15.01.2025) பிற்பகல் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார். மேற்படி பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். இந் நிலையில் நேற்றுப் பிற்பகல்

பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழா

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30

மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் – 2025 ஆரம்பமாகின!

தமிழர் ஒருங்கிணைப் புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் 2025 இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர்

கனடாவில் உயிரிழந்த ஈழத் தமிழ் இளைஞன்

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபகரமாக

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு விடுத்துள்ள அறிக்கை!

இனத்தின் சுபீட்சமான எதிர்காலத்தை மட்டுமே தம் இதயங்களில் நிறைத்துக்கொண்டு தங்களை அர்ப்பணிக்க மாவீரர்களையும், என்றுமே எங்கள் உள்ளங்களில் வாழும் எமது தேசியத்தலைவரையும் மனதிலிருத்திக்கொண்டு அனைவரும் தாயகத்துக்கான கூட்டுப்பணியில்