பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்கு ஹஜ் குழு நிதி அன்பளிப்பு

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்காக   ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா திங்கட்கிழமை (08) புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான

வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (08)

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08)  முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்

கொழும்பில், பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையில், அடுத்த சில நாட்களில் குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை முன்னறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை 20ஆவது மைல்கல் அருகே இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (08) காலை வலான மத்திய மோசடி தடுப்புப்

ரூ.6 பில்லியன் சேதம்: பேராதனைப் பல்கலையை மீட்டெடுக்க தயார்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பேராதனை

அனர்த்த நிவாரண நிதியை நிர்வகிக்க உயர்மட்ட தேசியக் குழு நியமனம்

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில்