
தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு – 6 ஆண்டுகளில் 18 சதவீதம் வீழ்ச்சி
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146

எஸ்ஐஆர் பணிகள் முடிந்து ஜனவரி மாதம் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ கூறினார்.

ஜன.9-ம் தேதி கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் பொங்கலுக்கு பின் தமிழகத்தின் அரசியலுக்கு நல்ல வழிபிறக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி

திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட்

‘‘திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக, தூத்துக்குடியில்

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இவர்களுடனான ஆலோசனைக்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில்

முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது. தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள்

ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். திருவாரூர்
