தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு – 6 ஆண்டுகளில் 18 சதவீதம் வீழ்ச்சி

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் மேல்முறையீடு

எஸ்​ஐஆர் பணிகள் முடிந்து ஜனவரி மாதம் வெளி​யாகும் வரைவு வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு இருப்பது கண்டறியப்பட்டால் சட்​டப்​பூர்வ நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​படும் என்று திமுக எம்​.பி. என்​.ஆர்​.இளங்கோ கூறி​னார்.

“ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்” – பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9-ம் தேதி கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் பொங்கலுக்கு பின் தமிழகத்தின் அரசியலுக்கு நல்ல வழிபிறக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி

நெல்லை தினசரி சந்தையை திறக்க கோரி தரையில் உருண்டு முன்னாள் மேயர் போராட்டம்

திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட்

“திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு” – திருமாவளவன் ஒப்புதல்

‘‘திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக, தூத்துக்குடியில்

நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி​களை கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது. இவர்​களு​ட​னான ஆலோ​சனைக்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை ஏன் மாற்றக் கூடாது?

திருப்பரங்குன்றம் மலை​யில் தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது தொடர்​பாக ஏன் பரிசீலிக்​கக் கூடாது என்று நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர். திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு

மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கோலாகலம்

முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது. தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள்

13 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். திருவாரூர்