திமுகவின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ இன்று தொடக்கம்

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க.

அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல் வெளியீடு

சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க.

சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது!-பழ. நெடுமாறன்

வரப்போகும் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க.வும் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.

விவசாய சங்கத் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும்!

தஞ்சை சமவெளிப் பகுதியை வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்ததற்குப் பின்னர் அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய

‘மேதகு நாம் தமிழர்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம்

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், அக்கட்சி யிலிருந்து விலகுவதாக அறிவித் துள்ளனர். மேதகு நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை

சென்னையில் ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை ரத்து

சென்னை விமான நிலை​யத்​தில் நேற்று ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. நாளை முதல் சேவை​கள் அதி​கரிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இண்டிகோ ஏர்​லைன்ஸ்

உயர் கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழி கட்டாயம் எனும் ஆணைக்கு வேல்முருகன் எதிர்ப்பு

உயர்​கல்வி நிறு​வனங்​களில் 3-ம் மொழியை கட்​டாய​மாக்​கும் பல்​கலைக்​கழக மானியக் குழு​வின் ஆணை​யை, தமிழகத்​தில் செயல்​படுத்​தக் கூடாது என்​று, தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்முருகன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர்

“திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” – புதுச்சேரியில் விஜய்

புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக

அமலாக்கத் துறையின் ரகசிய கடிதம் வெளியான விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை எழு​திய ரகசிய கடிதம் வெளி​யான விவ​காரம் சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. திருச்​சியை சேர்ந்த வழக்​கறிஞர் பரஞ்​சோ​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அண்​மை​யில்

சென்னை விமான நிலையத்தில் 96 விமானங்கள் ரத்து

இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​களின் சேவை​யில் ஏற்​பட்​டுள்ள பிரச்​சினை காரண​மாக, சென்னை விமான நிலை​யத்​தில் 6-வது நாளாக விமான சேவை பாதிக்​கப்​பட்​டது. நேற்று மட்​டும் வரு​கை, புறப்​பாடு என