
திமுகவின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ இன்று தொடக்கம்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க.

சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க.

வரப்போகும் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க.வும் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.

தஞ்சை சமவெளிப் பகுதியை வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்ததற்குப் பின்னர் அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், அக்கட்சி யிலிருந்து விலகுவதாக அறிவித் துள்ளனர். மேதகு நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை

சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நாளை முதல் சேவைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ்

உயர்கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை, தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர்

புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக

தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் பரஞ்சோதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அண்மையில்

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 6-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று மட்டும் வருகை, புறப்பாடு என
