லுட்சேர்ன் நகரில் நடைபெற்ற ஊடகவியளாலர் பாரதி அவர்களின்அஞ்சலி !.

லுட்சேர்ன் நகரில் நேற்று (30) சுவிஸ் தமிழ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியளாலர் அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் நினைவு நிகழ்வு இடம் பெற்றுள்ளது.