பன்னாடு

‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’ – ஈரான் படைகளுக்கு பட்டத்து இளவரசர் கோரிக்கை

“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி

சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான்

சுவிஸ் வாக்கெடுப்புகளில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நிகழ்வு

சில நாடுகளில், மக்கள் தங்கள் சார்பில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். அந்த பிரதிநிதிகள் இணைந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அந்த தலைவர் மக்களைக் கலந்தாலோசிக்காமலே முடிவுகள் எடுப்பார். சில நாடுகளில், வாக்கெடுப்புகளில் மக்கள் பங்கேற்று,

ஜேர்மன் மாகாண தேர்தல்… ஆளுங்கட்சியை தோற்கடித்த சிறிய கட்சி

ஜேர்மன் மாகாணமொன்றில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்துள்ளது பிரபலமாகாத சிறிய கட்சி ஒன்று.ஜேர்மனியின் Baden-Württemberg மாகாணத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளுங்கட்சியான The Christian Democratic Union of Germany (CDU)

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்ளிட்ட 8 போர்க்கப்பல்களை ஏதென்ஸ், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகளுக்கு பாதுகாப்பிற்காக அனுப்பியுள்ளது. கடந்த வாரம்

போர் எப்போது முடியும் என்பதை நாமே தீர்மானிப்போம்: அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஈரானே தீர்மானிக்கும் என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே

லெபனானில் உக்கிரமடையும் போர்: 7 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு!

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே லெபனானில் இடம்பெற்று வரும் உக்கிரமான போர் காரணமாக இதுவரை சுமார் 7 இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானின் சமூக

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி அவர்களுக்கு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நியமிக்கப்பட்ட புதிய உச்ச தலைவர் தனது தந்தையைப் போலவே இஸ்ரேலை அவமானப்படுத்தி

லெபனானில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியது

இம்மாதத்தின் ஆரம்பத்தில் தென் லெபனானின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியிடப்பட்ட

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு – ஈரானிய இராணுவம் அறிவிப்பு

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 104 கடற்படையினர் உயிரிழந்துள்ளதோடு 32 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின்