பன்னாடு

நேபாளத்தில் வெடித்த வன்முறை : இந்தியாவுடனான எல்லைகள் மூடல்
நேபாளத்தின் தெற்குப் பகுதியில் சமூக வலைதள வீடியோ ஒன்றால் ஏற்பட்ட மத ரீதியான சர்ச்சை வன்முறையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வெளியிட்ட வீடியோவில்

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின்

வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழப்பு
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின்போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்” வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ மற்றும் காவல்

ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் எச்சரிக்கை!
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி

மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: வெனிசுலா புதிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவின் புதிய அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் அமெரிக்காவின் அறிவுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 10:18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் தீவிர

அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற

அமெரிக்காவில் விபத்து – ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர் பலி
அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர். அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பாலக்கொல்லு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண கிஷோர் (45)

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் தொடர்பில், இடதுசாரி அமைப்புகள் மீது குற்றம் சாட்டியுள்ளார் நகர மேயர். இருளில் மூழ்கிய 45,000 வீடுகள் சனிக்கிழமை இரவு, Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள

தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் சீனா பயணம்
சீனாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் புறப்பட்டுச் சென்றார்.அங்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்பட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்து
சமீபத்திய செய்திகள்

மார்ச் 3-ல் ‘பிளட் மூன்’ – 2026-ன் முதல் சந்திர கிரகணம்!


இனி ஜெர்மனி வழியே பயணிக்க இந்திய பயணிகளுக்கு விசா தேவை இல்லை



