பன்னாடு
மத்திய கிழக்கு போர் ; ஜூன் மாதத்திற்குள் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத்
அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?
சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் – ட்ரம்ப்
கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும்

பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களால்

ஜேர்மனி உள்ளாட்சித் தேர்தல்கள்: எதிர்பாராத முடிவுகள்
ஜேர்மன் மாகாணமொன்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் Christian Democrats (CDU) கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி 29.7 சதவிகித

பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்? கட்டியம் கூறும் தேர்தல் முடிவுகள்
பிரான்சில், நேற்று முதல், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் துவங்கியுள்ளன. பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது என்பதை பலரும்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்
மத்திய கிழக்கு நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரானின்

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல்
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்
குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும்






