பன்னாடு

கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance – CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இல்லை: ஈரான் அமைச்சர்

டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். போராடியவர்களை ஒடுக்க ஈரான் அரசு

நிதிநிலை சரியும் அபாயம்: 193 உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதிய ஐ.நா. தலைவர்

அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா. தலைவர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  “அனைத்து உறுப்பு நாடுகளும்

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு

தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ உள்​ளது. இந்த அருங்​காட்​சி​யகம்

கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்

சீனா​வுடன் வர்த்​தகம் செய்ய கனடா ஒப்​பந்​தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்​பந்​தப்​படி கனடா வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டால், கனடா பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என எச்சரித்தார். இந்​நிலை​யில்

இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும்

இந்தோனேசியாவில் தம்பதிக்கு 140 கசையடிகள்

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக உடலுறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் ஆணொருவருக்கும் பெண்ணொருவருக்கும் தலா 140 கசையடிகள் வழங்கப்பட்டன. பொது பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை (ஜன 29)

உக்ரைன் மீது ஒரு வாரத்துக்கு தாக்குதலை நிறுத்த ரஷியா சம்மதம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறிய தாவது:-உக்ரைனில் கடுமையான உறைபனி நிலவும் நிலையில், தலைநகர் கீவ்மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வாரத்திற்கு தாக்குதல் நடத்த

கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உட்பட 15 பேர் உயிரிழப்பு

 கொலம்​பி​யா​வில் நிகழ்ந்த விமான விபத்தில் எம்​.பி. உட்பட 15 பேர் உயி​ரிழந்​தனர். தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வின் வடகிழக்​கில் நோர்டே டி சான்​டாண்​டர் மாகாணம் உள்​ளது. இதன் தலைநகர் குகட்​டா​வில் இருந்து மலைகளால் சூழப்​பட்ட

நீண்​ட​கால காசா போருக்கு தீர்வு: அமெரிக்கா​வுக்கு இந்தியா பாராட்டு

மத்​திய கிழக்கு நில​வரம் தொடர்​பாக ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் புதன்​கிழமை விவாதம் நடைபெற்றது. இ​தில் ஐ.நா.வுக்​கான இந்​திய பிர​தி​நிதி பர்வதனேனி ஹரீஷ் பங்​கேற்று பேசி​ய​தாவது: காசா போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான ஐ.நா. பாதுகாப்பு

சமீபத்திய செய்திகள்