பன்னாடு

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி

ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட

கரோனாவை பரப்பிய சீன ஆய்வகத்துக்கு அமெரிக்க முன்னாள் மருத்துவ ஆலோசகர் நிதி: துளசி கப்பார்ட் அம்பலம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக இருந்​தவர் துளசி கப்​பார்ட். இவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தார். இவர் தனது பதவி​யின் கடைசி நாளில் வெளி​யிட்ட ஆவணத்​தில்

‘வீட்டிலும் செய்யுங்களேன்…’ – மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானிய ரசிகர்களிடம் கோரும் பெண்கள்

அந்தக் கால்பந்து போட்டி முடிந்துவிட்டது. ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில ஜப்பானிய ரசிகர்கள் மட்டும் தங்கள் இருக்கைகளின் அருகே குப்பைப் பைகளுடன் நின்று, பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுக் கழிவுகள் மற்றும்

“பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை” – அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விமர்சனம்

ஈரான் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கத்தாருடன்

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக ‘H5N1’ பறவைக் காய்ச்சல் அடையாளம் : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு ‘H5N1’ ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி

ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பப் பாடசாலையில் தீ விபத்து! – பல மாணவர்கள் புகையினால் பாதிப்பு

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தீயினால் வெளிக்கிளம்பிய புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், பாடசாலையில்

சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – நோர்வே அதிகாரிகளிடம் சாணக்கியன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டபோது, ஒஸ்லோவில், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் மற்றும் அப்பிரிவின்

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 6.3 ரிச்டர் அளவால் மக்கள் பீதி!

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியிலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 6.3 ரிச்டர் அலகாக வலுவான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரஷ்ய அறிவியல் அகாடமியின்

“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” – பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஆற்றிய உரையில், தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றுவது தனது வாழ்வின் மிகச் சிறந்த மற்றும் மறக்க

உலகிலேயே முதல் முறையாக… தீக்காயத்துக்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை

கனடாவில், உலகிலேயே முதல் முறையாக, தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவருக்கு தோல் மாற்று சிகிச்சை இல்லாமல் தீக்காயத்துக்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த வெஸ்டர்ன் பல்கலை மாணவியான கெய்ட்லின் ஜெஃப்ரி

சமீபத்திய செய்திகள்