பன்னாடு

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

​தாக்​குதல் நடத்​தி​னால் தகுந்த பதிலடி கிடைக்​கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் – அமெரிக்கா இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்​கைகள் நிறைவேற​வில்லை என்​றால், ஈரான் மீதான

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம்: ஈரான் ராணுவ அதிகாரி எச்சரிக்கை

ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்

மியன்மாரின் மக்களாட்சித் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான 80 வயதுடைய ஆங் சான் சூகி, இராணுவச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு மியன்மாரில் ஏற்பட்ட இராணுவப்

மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா

கனடா அரசு, மூன்றே மாதங்களில் சுமார் 5,000 பேரை நாடுகடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றே மாதங்களில் 5,000 பேர் கனடா அரசு, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான

சுவிட்சர்லாந்தின் மன்னர்

தன்னைத்தானே சுவிட்சர்லாந்தின் மன்னராக அறிவித்துக்கொண்ட நபர், அரசியல்வாதிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் மன்னர் 31 வயதான ஜோனாஸ் லாவினர் (Jonas Lauwiner) என்ற நபர், சுவிட்சர்லாந்தின் மன்னர் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி

2035-க்குள் ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்க ஜேர்மனி திட்டம்

2035-க்குள் 4.6 லட்சம் படையினரை கொண்ட ஐரோப்பாவின் மிக வலுவான இராணுவத்தை உருவாக்கும் திட்டத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், தற்போதைய படையினரை அதிகரித்து,

ஊழல் வழக்கு… பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய சிக்கல்

ஊழல் வழக்கொன்றில் சிக்கிய முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவருக்கு, அவரது வலது கையாக செயல்பட்ட ஒருவராலேயே புதிதாக சிக்கல் உருவாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்

பாக். பிராந்தியத்தில் ஜம்மு காஷ்மீர்: சர்ச்சைக்கு வித்திட்ட நேபாள ஏர்லைன்ஸின் வரைபடம்

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து

ட்ரம்ப் ; ஈரான் போர் மற்றும் கோமி தொடர்பில் பேச்சு

சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர். விண்வெளி வீரர்களான நாசாவின் ரீட் வைஸ்மேன்,

சமீபத்திய செய்திகள்