பன்னாடு

மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; 07 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நேற்று (மார்ச் 14) இரவு இடம்பெற்ற கார் விபத்தில் 7 இந்திய பக்தர்கள் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற மனகமனா கோவிலில் வழிபாடு முடிந்து யாத்ரீகர்களை ஏற்றி

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்

சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார்.   அழகிப்பட்டம் வென்ற அகதிப்பெண் சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose Mondy, 26) சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது

24 பயணிகளை ஏற்றாமலே புறப்பட்ட விமானம்: ஒரு எச்சரிக்கை செய்தி?

பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, 24 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றுள்ளது.மார்ச் மாதம் 11ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tours என்னுமிடத்திலிருந்து மொராக்கோ நாட்டிலுள்ள Marrakesh என்னுமிடம் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று,

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி அறிவிப்பு: ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகல்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டு பிரதமர் ஜோர்ஜியா மெலோனி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இத்தாலி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது: வெடிப்புகள், கரும்புகை பரவல்

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை விழுந்து வெடித்து, கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்து

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து,

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத ஊழியர்கள் வேலைகளை இழக்க வாய்ப்பு!

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமெரிக்கா

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக் பர்கம்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு , பல வீரர்கள் காயம்!

ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். எர்பில் (Erbil) பிராந்தியத்தில் பயங்கரவாத