பன்னாடு

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே வெளிப்படுத்திய

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்!

காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13)

காசா போர்நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் – இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி !

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 20க்கு மேற்பட்டோர் காயம்

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள செயின்ட் ஹெலினா தீவுப் பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததோடு, 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள்

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள விபத்துக்கள்

ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு ஏற்ப சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில போக்குவரத்து சட்டங்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விபத்துக்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், 2021ஆம் ஆண்டு, 125cc மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு

ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக செய்தி

2026இல் ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக செய்தி ஈபிள் கோபுர செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஈபிள் கோபுரம் நீண்ட காலம் பிரபலமாக இருந்தது. ஆனால், இப்போது யாரும்

சீனாவை சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர் ஹரிணி

சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார். பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், “பகிரப்பட்ட ஓர்

பிரான்ஸ் பிதமராக ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.23 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10