பன்னாடு

சிறிலங்காவுக்கு நிவாரண உதவி : இந்தியா – பாகிஸ்தான் வான்வெளி சர்ச்சை !

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவுக்கு மனிதாபிமான உதவி அனுப்ப பாகிஸ்தான் இந்திய வான்வழியை பயன்படுத்த அனுமதி கோரியதற்கு இந்தியா உடனடியாக அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஹசீனாவுக்கு 5.. சகோதரிக்கு 7.. மருமகளுக்கு 2 ஆண்டு சிறை – வளைத்து வளைத்து தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு

இம்ரான் கான் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டம்- ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில்

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும்  சிறிய

4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். Dignitas ’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம், இறந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்’ என்னும் வழிகாட்டிக்

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக மீண்டும் ஒரு அமைப்பு

ஜேர்மன் மக்களுக்கு தேர்தல் வரும்போதெல்லாம் வலதுசாரிகளைக் குறித்து பயம் வந்துவிடும். ஜேர்மனியின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு ஆதரவு பெருகி வந்தாலும், தேர்தல்

பிரான்ஸ் வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார்.   பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு வந்து கட்டியணைத்து வரவேற்றார் பிரான்ஸ் ஜனாதிபதியான

‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு

அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பலனடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார். அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உரையாடி

ஜேர்மனியில் உணவுப் பாதுகாப்பு குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜேர்மனியில் உணவுப் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு விவசாய அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியின் விவசாய அமைச்சர் அலோயிஸ் ரைனர் (Alois Rainer), எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பாதுகாப்பு அவசர நிலைகளுக்கு நாடு தயாராக இருக்க