ஆய்வுகள்
போரின் போதும் இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தது ; ரணில்
இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்த விட கூடர்து என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஷ்மீரில்

வைரமுத்து அம்மா கவிதை
ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஓங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார்

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் இ.த.க, த.ம.வி.பு.க, மு.கா, அ.இ.ம.கா முன்னிலை
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை
வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி,

25 வீத கோட்டா இருந்தும் அரசியலில் பெண்கள் படும்பாடு !
இலங்கையில், அரசியலைப் பொறுத்தவரையில் ஆண்களே கோலோச்சிவரும் நிலையில், பெண்களும் இதற்கு நிகரானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். உலகிலேயே முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடாக இலங்கை உள்ளபோதும், இலங்கை அரசியலில் பெண்கள் படும் கஷ்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று…!
உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை பலவிதங்களிலும் தெளிவுபடுத்தலாம். ஆம்… சர்வதேச ஊடக

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் : ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் ‘பத்து தடவைகளுக்கு மேல்’ சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக்
மனுக்குல மீட்பரின் சிலுவை மரணம் – புனித வெள்ளி
உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களும் துக்க நாளாக பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தையும் நினைவுகூரும் நாள் இதுவாகும். அதன்படி இந்த வருடம் ஏப்ரல் 18

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்
உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
