ஆய்வுகள்

இன்று சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் !
புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்…
வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… கொடியவர் கொன்ற கொழுந்துகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… பாலகர்கள் என்று கூட… பாவியர்கள் பார்க்கவில்லை… பார் பார்த்தபடி இருந்தது… பலிகளை எவரும் தடுக்கவில்லை… பதினெட்டு… இது

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறுகின்றது. 16 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசம் இந்தக் காலப் பகுதியில் இரத்தத்தினால் தோய்ந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது
வெசாக் தினத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தமிழர்களிடருந்து ஒரு கோரிக்கை
வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு

இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை! -தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்!
இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது. இந்த நிலையில், குறித்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்.
போரின் போதும் இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தது ; ரணில்
இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்த விட கூடர்து என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஷ்மீரில்

வைரமுத்து அம்மா கவிதை
ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஓங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார்

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் இ.த.க, த.ம.வி.பு.க, மு.கா, அ.இ.ம.கா முன்னிலை
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை
வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி,






