ஆய்வுகள்


மனுக்குல மீட்பரின் சிலுவை மரணம் – புனித வெள்ளி
உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களும் துக்க நாளாக பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தையும் நினைவுகூரும் நாள் இதுவாகும். அதன்படி இந்த வருடம் ஏப்ரல் 18

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்
உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு

கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய பிரதமர் மார்க் கார்னி
கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார். 1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள தலைவர்கள் வடக்குகிழக்கில் செய்தது சிங்களவர்களிற்கு தெரியவரும்!
அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டதுகொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாத்தளை என எல்லா இடங்களிலும் ஒரே தந்திரோபாயங்களே பின்பற்றப்பட்டன, தென்னிலங்கையில் இடம்பெற்ற அநியாயங்கள் பற்றி பேசிவது

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘ கணேமுல்ல சஞ்சீவ ‘ என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’!
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு

மனிதர்களின் உணர்வோடு கலந்த தாய்மொழி
சர்வதேச தாய்மொழி தினம், தாய் மொழி தினம், தாய்மொழியின் சிறப்பு”,” “மனிதர்களின் உணர்வோடு கலந்த தாய்மொழி”, “மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழியின் மீது பற்று இருப்பது மிகவும் அவசியமான

சீதா ரஞ்சனி: கருத்துச் சுதந்திர பெண் போராளி
ஊடகத்துறையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சீதா ரஞ்சனி தனது எழுத்தாற்றல் மூலம் மூன்று தசாப்தகாலமாக ஊடகச் சுதந்திரத்திற்காக போராடி வரும் போராளி. இப்போதும் சுதந்திர ஊடகவியலாளராக இருந்து எழுத்தினூடாக தனது ஆழமான கருத்துகளை சமூகங்களுக்கு

பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்
இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு நடத்திய ‘ சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ‘ வழங்கும் வனப்புமிகு விழாவில் இறுதியாக

சிறிலங்கா அரசாங்கத்தினை வலியுறுத்தும் விலங்குகள் நலக்கூட்டிணைவு
கருத்தடை தடுப்பூசி திட்டத்தின் மூலம் மனித இறப்புகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதாகவும், தெருநாய் கடி குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகள் சில போலியானவை என்றும் விலங்கு நலக் கூட்டிணைவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

