ஆய்வுகள்

நித்திய புன்னகை அழகனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும், தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளைக்கண்டு கிளர்ந்தெழுந்து தமிழீழ உரிமைப் போராட்டத்திற்காக தன்னை 1984ம் ஆண்டு

அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’!

லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.!

சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை – நடந்தது என்ன?

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான்.

ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்களா…?

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய இரண்டையும் முறையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளாத சமயங்களில் உடல் இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது கூட சிறந்த உடல்

இருமல் மருந்து விஷமானது எப்படி? – விசாரணையில் பரபரப்பு தகவல்

பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர்

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம்

தியாகத்தில் உருவான தீபம் – திலீபன்

உடல் மெலிந்தாலும் உறுதியின் எரிமலை சிதறவில்லையே! பசி நெருங்கினாலும் போராட்டத்தின் நெருப்பு அணையவில்லையே! திலீபனின் உள்ளம் – ஒரு புரட்சியின் நரம்பு, ஒரு தேசத்தின் துடிப்பு, ஒரு தலைமுறையின் தீப்பொறி! “பிறர் வாழட்டும், என்

நவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன…?

நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள். முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் புல், செடி, கோடி

ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரம்!

காலங்காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பைச் சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. அரசியல் களமாகட்டும், அண்டவெளி ஆய்வாகட்டும், ஏர் முனைகளாகட்டும், போர் முகங்களாகட்டும்;, இலக்கியத் துறைகளாகட்டும், இயந்திர இயக்கமாகட்டும், நாட்டு

தலைவனைத்தாயெனக்கொண்டவன்!

தலைவனைத்தாயெனக்கொண்டவன் தாயகம் காத்திடச்சென்றவன் அம்மாவின் இழப்பு உன்னை அசைத்ததா? அப்பாவின் அன்பு உன்னைத்தடுத்ததா? ஆசைக்கல்வி உன்னை மறித்ததா? உற்றநட்பு உன்னைக் கலைத்ததா? இல்லையே.. தலைவனைத்தாயெனக்கொண்டாய்-அவர்தம் தமிழே மந்திரம் என்றாய் – பெரு நெருக்குதல் வந்து