ஆய்வுகள்

பிறந்த நாள் வாழ்த்துகள்!

கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய ஒரு போர்கால அத்தியாயம். அவன் துப்பாக்கியால் இனத்தை காத்தான்; அடக்குமுறைக்கு அச்சம் கற்றுக் கொடுத்தான். அதே வரலாற்றின் தொடர்ச்சியில், தை

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேலும் தீவிரப்படுத்தவேண்டும்!

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின்

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும்

ஒரு நேர்மையான அரசியல் மனசாட்சி!

அதிகாரம் இல்லாத ஆனால் அடங்காத குரல் ஒன்று, பதவி இல்லாத ஆனால் பாரம் சுமந்த மனம் ஒன்று   அதுவே குமார் பொன்னம்பலம். நாடாளுமன்றம் காணாத பாதையில் நியாயம் தேடிய பயணி, மேடை அல்லாத இடங்களிலும்

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை

உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில்

காற்றுச் சுழற்சி, கனமழை மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பான விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும்

முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம்

நீலத்தின் மொழி

ஒரு கடல் உறங்கச் செல்லும் நேரம் அலைகள் ஓடிவந்து கரையின் கையைப் பிடிக்கின்றன. சமுத்திரத்தில் பூத்துக் கிடந்தவள் மீது படர்கிறது தீச்சர்ப்பம். சூரியன் உதிர்ந்த பொழுதில், தண்ணீரின் தோழியை விழுங்குகிறது கண்ணீர். ஒரு தொட்டி

உலக அரபு மொழி தினம் இன்று

பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச்

“தேசத்தின் குரல்” – மறைவு குறித்து தமிழீழத்தேசியத் தலைவரின் அறிக்கை

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது

விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர் பாரதியார் பிறந்த நாள்!

பாரதியின் தந்தை தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கண்டிப்புடன் வளர்த்தார். ஆடி ஓடி, குளங்களில் நீச்சலடித்து, மரங்களில் ஏறி இறங்கி, விளையாட்டாகப் பேசியும் மகிழ்ந்தும் தம் வயதொத்த குழந்தைகளோடு விளையாட

சமீபத்திய செய்திகள்