ஆய்வுகள்

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம்

தியாகத்தில் உருவான தீபம் – திலீபன்
உடல் மெலிந்தாலும் உறுதியின் எரிமலை சிதறவில்லையே! பசி நெருங்கினாலும் போராட்டத்தின் நெருப்பு அணையவில்லையே! திலீபனின் உள்ளம் – ஒரு புரட்சியின் நரம்பு, ஒரு தேசத்தின் துடிப்பு, ஒரு தலைமுறையின் தீப்பொறி! “பிறர் வாழட்டும், என்

நவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன…?
நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள். முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் புல், செடி, கோடி

ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரம்!
காலங்காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பைச் சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. அரசியல் களமாகட்டும், அண்டவெளி ஆய்வாகட்டும், ஏர் முனைகளாகட்டும், போர் முகங்களாகட்டும்;, இலக்கியத் துறைகளாகட்டும், இயந்திர இயக்கமாகட்டும், நாட்டு

தலைவனைத்தாயெனக்கொண்டவன்!
தலைவனைத்தாயெனக்கொண்டவன் தாயகம் காத்திடச்சென்றவன் அம்மாவின் இழப்பு உன்னை அசைத்ததா? அப்பாவின் அன்பு உன்னைத்தடுத்ததா? ஆசைக்கல்வி உன்னை மறித்ததா? உற்றநட்பு உன்னைக் கலைத்ததா? இல்லையே.. தலைவனைத்தாயெனக்கொண்டாய்-அவர்தம் தமிழே மந்திரம் என்றாய் – பெரு நெருக்குதல் வந்து

நவராத்திரி திருவிழாவில் முக்கியத்துவம் பெறும் ‘ஒன்பது நாட்கள்’
2025 ஆம்ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று

வணங்குகின்றோம்!
பாரதி பாட்டுக்கொரு தலைவன் பாரததாயின் புதல்வன் இத் தரையிலே பிறந்தோர்க்கே இடித்து வீரத்தை ஊட்டியவன் காக்கை குருவியையும் உறவாக்கி பார்த்தவன் எட்டுத்திக்கும் தமிழை முரசு கொட்டி சேர்த்தவன் மாதர்தம் மடமையை கொளுத்தச் செய்தவன் ஏட்டில்

பிரச்சினைக்குத் தீர்வு உயிர்மாய்ப்பு அல்ல!
போருக்குப் பின்னரான இலங்கைத்தீவு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இதில் பாரிய பிரச்சினையாகக் கோலோச்சி நிற்பது, வயது வேறுபாடின்றி நாட்டு மக்கள் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்கும் துன்பியல் நிகழ்வாகும். இலங்கையில் தவறான முடிவெடுத்து

காணாமல் ஆக்கப்பட்டோரின் மௌனக் குரல்
காணாமல் ஆக்கப்பட்டவர் ஒரு மனிதர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் சுவாசம், ஒரு சமூகத்தின் ஆன்மா. தாயின் கண்ணீர் துளிகள், ஒவ்வொரு நாளும் மன உளைச்சலாகி, துயரத்தை மனநோயாக மாற்றுகின்றன. “என் மகன், மகள்எங்கே?” என்ற

இன்று கரும்புலிகள் நாள்!
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
