நாட்டின் கடுமையான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை புதன்கிழமை (5) மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடுமையான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை புதன்கிழமை (5) மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.