ஈழத்தீவு

மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு

மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம் ; விசேட வைத்திய நிபுணர்கள் விலகல் ; நோயாளர்கள் பெரும் பாதிப்பு

அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரத் துறையில் வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, நேற்று காலை 8.00 மணி முதல் ஒரு சில கடமைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள்

அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல!

சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்லாறு, காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல வருடங்களாக செயலிழப்பு ; மீனவர்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல இலட்சம் ரூபா செலவில் கல்லாறு மற்றும் காத்தான்குடி கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் நிரப்பு

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (2) உத்தரவிட்டுள்ளது. எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின்

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையின் தேசிய திரிபோஷா ஊட்டச்சத்து திட்டத்தை வலுப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி!

பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ

10ஆம் திகதி புதிய சம்பளம் கிடைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதி

மலையக மக்களின் விடுதலையின் பேராயுதம் கல்வியே ஆகும் எனவும், விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல எனவும் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்று

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மாபெரும் போராட்டம்

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான குறித்தப் போராட்டம் தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பேரணியில்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம்

சமீபத்திய செய்திகள்