ஈழத்தீவு

மல்லாகம் கள்ளுத் தவறணைக்குள் போதைப் பொருள் விற்பனை: 4 பேர் கைது!

யாழ் மல்லாகம் குளமங்கால் வீதியில் இயங்கி வரும் கள்ளுத் தவறணைக்குள் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் நால்வர் சனிக்கிழமை (21.03.2026) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மல்லாகம்

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் நாளை 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள்

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார். இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ.

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பானது, நவீன வரலாற்றில் ஒரு அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான தந்திரோபாயம் எனவும், இது ஒரு ‘கறுப்புச்சந்தை

யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில்

இஸ்ரேலுக்கு எதிரான பதிவுக்காக 09 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட இளைஞர்

இஸ்ரேலியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் போலித் தகவலின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இளைஞரிடம் பொலிஸ் அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கை விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்கு கியூபா அரசாங்கம் பூரண ஆதரவு

இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு கியூபா அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் அதிமேதகு பற்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) தெரிவித்துள்ளார். கியூபாவின்

தேசிய கண் வைத்தியசாலையில் 1000 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை

“Gift of Vision”எனும் விசேட கண் சிகிச்சை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் புரை (Cataract) உள்ள 1000 நோயாளிகளுக்கு விசேட சத்திரசிகிச்சை வழங்கும்

ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 19ஆம் திகதி  வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்