ஈழத்தீவு


இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த காவல் துறை கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!
இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் ஒருவரும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள்

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு

அரச உத்தியோகத்தர்கள் மீதுள்ள அக்கறை பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதில்லையா ?
அரச உத்தியோகத்தர்களுக்கு 2029ஆம் ஆண்டு வரை சம்பள அதிகரிப்பிற்கான திட்டமிடலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் அந்தளவுக்கு அக்கறை காண்பிக்காமை கவலைக்குரியது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது இந்தியாவுக்கு தப்பிச்சென்ற செவ்வந்தி
கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம்

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது
பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம்

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர்
இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை

ரத்மலானையில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து
ரத்மலானாவில் உள்ள கடைத்தொகுதியொன்றில் வெள்ளிக்கிழமை (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளது. குறித்த தீ விபத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை யாருக்கும்

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை
யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர்

விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்
இலங்கை விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் (SLSJA) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே வெள்ளிக்கிழமை (17-10-2025) விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

