ஈழத்தீவு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு பிணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்  செவ்வாய்க்கிழமை (05) பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ்  விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்!

முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், பொங்கல் உற்சவத்திற்கான அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும்

குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் முடக்கம்

பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன. இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை குடு சலிந்துவின் (சலிந்து மல்சித்த) பிரதான

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுத் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம் சரியான தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுத் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டமை சரியான தீர்மானம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று

ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றில் ஆஜராகாத சாட்சியாளருக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு ஒன்றின் சாட்சியாளர் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிடியாணை பிறப்பித்துள்ளது.

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண்  ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04)  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முழங்கால் வரை எரிந்துள்ள சடலம், ஒரு பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதிவான் விசாரணைகளுக்காக சடலம்

ஆழியவளையில் வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல் ; உடமைகள் சேதம் ; சந்தேக நபர்கள் குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை (2) நள்ளிரவு வேளையில் வீடு புகுந்த இருவர் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி

கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கனேடிய, பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களிடம் எடுத்துரைத்த செயற்பாட்டாளர்

கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களிடம் விளக்கமளித்துள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன், அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டிய விடயங்கள் அடங்கிய மனுவொன்றையும் கையளித்துள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு

ஊக்கமருந்து கையாளல் தொடர்பான வர்த்தமானியில் உள்ள பிழைகளைத் திருத்துங்கள்!

ஊக்கமருந்தினை கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பாக இலங்கை அரசினால் கடந்த 2026.01.16 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2471/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,

சமீபத்திய செய்திகள்