ஈழத்தீவு

சோமரத்ன ராஜபக்‌ஷவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்ன  ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என  வன்னி மாவட்ட  பாராளுமன்ற

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்!

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை

2 கோடி ரூபாவுக்கு விற்பதற்காக வைத்திருந்த 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

இரண்டு கோடி ரூபா பணத்துக்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேக நபர்கள் அராவ, கரந்தகஹமட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும்

பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர் நீக்கம்!

பல்கலைக்கழகம் ஒன்றின் விடுதியில் போதைப் பொருட்களை வைத்திருந்த மாணவர் ஒருவர் அப்பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விடுதியின்

நீதித்துறை நெருக்கடி விவாதம் : நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!

நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையீடு செய்யும் வகையில் அவசர விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை குறித்து அடுத்த பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் தீர்மானம்

சேமமடு வனப் பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி : மூவர் கைது!

சேமமடு வனப் பகுதியில் தொல்பொருள் சின்னங்களைத் தேடி சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 3 சந்தேக நபர்கள் போகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போகஸ்வெவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றுக்கு கிடைத்த

வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களை பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்

மக்களுக்கான ஆன்மிக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களைப் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். அவர், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள

அவசர விவாதத்தை நடத்த ஆளுந்தரப்பு மறுப்பு – சபையில் அமைதியின்மை

நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையீடு செய்யும் வகையில் அவசர விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அவசர விவாதத்தை நடத்துமாறு

கட்டுபெத்த பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் திங்கட்கிழமை (22) நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவெல்ல

மாத்தளை மனிதப் புதைகுழி : விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23)  மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்