ஈழத்தீவு

வவுனியாவில் அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது,  போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஸ் கடுமையான குற்றச்சாட்டை

குழந்தைகள் பாடசாலையில் பெண் ஊழியர் பெண் ஊழியர் கைது

ஹொரணை – இலிம்பாவில் உள்ள ஒரு குழந்தைகள் பாடசாலையின் மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாகத் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட குறித்த பெண்ணை ஹொரணை தலைமை

நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டாம் என நாணய நிதியத்தை கோரினோம்!

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாக புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சமர்க்க தவறினால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகை கிடைக்காமல்போகும் அபாயம் இருக்கிறது. அதேநேரம் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவேண்டாம் என சர்வதேச

எட்டு மாதங்களின் பின்னர் நடைபெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் அமளிதுமளி ; சபை அமர்வு ஒத்திவைப்பு!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்

தகுதியற்ற 58 பேர் சுகாதார தொண்டர்கள்!

தான் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அடிப்படைத் தகுதி இல்லாத 58 பேரை சுகாதாரத் தொண்டர்களாக நியமித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

ஐ.நா. பிரதிநிதிகளை சந்தித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நீதி அமைச்சில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல், சிறுவர் மற்றும் இளைஞர்

வடக்கு மாகாணத்தில் எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட கலந்துரையாடல்

யாழ். அலுவலகத்தில் வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப்

தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு

தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு இன்று (22) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின்

சமீபத்திய செய்திகள்