ஈழத்தீவு

ஆடிக் கார்த்திகை நாளில் காண்பிய விரிப்புக் காணும் நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’, ஆடிக் கார்த்திகை

பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத்தமிழர் ஊடகத் துறைக்குப் பேரிழப்பு: சிறீதரன்

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத்தமிழர் ஊடகத் துறைக்குப் பேரிழப்பாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யாழ்.வீரகாளியம்மன் கோவில் அம்பாள்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் “தூய

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 7606 நாய்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணம் தழுவிய

பொன்னாலை வரதராஜப் பெருமாள் கொடியேற்றம்- 2026

பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தான ஆவணி மகோற்சவத்தின் கொடியேற்றம் ஆகஸ்ட் 19, 2026 அன்று நண்பகல் 11.50 மணிக்கு நடைபெற உள்ளது. முக்கிய திருவிழா நாட்கள் கொடியேற்றம்: ஆகஸ்ட் 19, 2026 (நண்பகல்

கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் கடையொன்றில் திடீர் தீ விபத்து

கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு திணைக்களம் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி

யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளரானார் டாக்டர்.ராகுலன்!

யாழ். நீர்வேலி மண்ணைச் சேர்ந்த டாக்டர். கந்தசாமி ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் இரசாயனவியல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற வானிலை; மலையகத்தில் மண்சரிவு, வீடுகளுக்குள் வெள்ளநீர்

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாக பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை லொக்ஹில்,  ஹரின்டன் A மற்றும் B கொலணிகளில் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் ஒன்று கொடுத்து

வசந்த கரன்னாகொட, யோஷித்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றப்பத்திரம் தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

கற்பிட்டி, சிலாபத்துறையில் 677 கிலோவிற்கும் அதிகளவான பீடி இலைகள் கைப்பற்றல்!

கற்பிட்டி – வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை – சாவேரியபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 677 கிலோகிராமிற்கும் அதிகமான

சமீபத்திய செய்திகள்