ஈழத்தீவு

அஹமதாபாத் – கொழும்பு இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19) வெள்ளிக்கிழமை  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 08 மணித்தியாலங்களிலிருந்து 03 மணித்தியாலங்களாகக்

ஒப்பந்தப் பிரச்சினையால் காலதாமதமாகியுள்ள கள்ளப்பாடு: அளம்பில் கடற்கரைவீதியின் சீரமைப்பை துரிதப்படுத்துக!

ஒப்பந்தப் பிரச்சினையினால் காலதாமதமாகியுள்ள கள்ளப்பாடு தொடக்கம் அளம்பில் வரையான கடற்கரை வீதியின் சீரமைப்பு வேலைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால்

இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம் 54 வயதுடையவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியையும் தனது 12 வயது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை

திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமிற்கு நீதவான் சென்று நேரில் பார்லையிட்டார்

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’  (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை

இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையை முன்னணி அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாக மாற்ற அரசு திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய ஏற்றுமதி துறையாக விளங்கும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையை சர்வதேச ரீதியில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இத்துறையை இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணி

காருக்குள் பெண்ணின் சடலம் : உயிரிழந்தவர் வைத்தியசாலை உடற்பயிற்சி நிபுணரா?

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் (வயது 33), அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த  உடற்பயிற்சி நிபுணர் என்பது விசாரணைகளில்

கரம் போர்ட் கொள்வனவு மோசடி விவகாரம் நளின் பெர்னாண்டோவின் மனு ஒத்திவைப்பு

கரம் போர்ட் கொள்வனவு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தமக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, தாக்கல் செய்துள்ள மனு மீதான

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகத்தின் பிரதேசசெயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித் தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய

மானியம், நலன்புரி கொடுப்பனவை இடைநிறுத்தும் அரசின் தீர்மானத்தை நாணய நிதியம் மீள்பரிசீலிக்கவேண்டும்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்குமாறு நாணய நிதிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். மானியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவு வழங்கலை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நாணய நிதியம் மீள்பரிசீலிக்க வேண்டும் என்று

சமீபத்திய செய்திகள்