ஈழத்தீவு

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த்தரப்பின் ஒற்றுமை அவசியம்

அண்மையகாலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளால் சிங்கள அரசியல் கட்சிகள் வட, கிழக்கு மாகாணங்களில் காலூன்றியதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனவே எதிர்வருங்காலங்களில் தமிழ்த்தரப்புக்கள்

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது

ஜனநாயகத்தை விரோதமாக்கி  அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி வெள்ளிக்கிழமை (18) நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் , வெள்ளிக்கிழமை (17) , நல்லூர்

பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் !

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக்

இளைஞர்களை பாதாள உலகுக்குத் தள்ளியவர்கள்,பயன்படுத்தியவர்கள் யாவர்?

இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும் இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் காணப்படும் பாரிய ஆளணி வெற்றிடங்கள் மற்றும் பாரிய வளப்பற்றாக்குறைகள் காரணமாக தாம் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியுள்ளதுடன், வினைத்திறனான முறையில் கல்வியியற் கல்லூரியை கொண்டு நடாத்த முடியாத நிலை காணப்படுவதாகவும்,

ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்படவில்லை என்கிறார் சுரேஸ்

“தமிழ்த் தேசிய பேரவையில் இருந்து நாங்கள் விலத்திச் சென்றதாக கஜேந்திரகுமார் சொல்லவில்லை. நாங்களும் எங்கும் கூறவில்லை” என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயற்பாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் பார்க்கின்றோம்!

“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக

பேருந்து போதைப்பொருள் கடத்திய சாரதி உட்பட இருவர் கைது!

பேருந்தில்  போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் சாரதி உட்பட இருவர் அம்பாறை தலைமையக காவல் துறையால் இன்று சனிக்கிழமை (18) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையககாவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் பலி!

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டோவில் சிறுவன் பயணித்துக்