ஈழத்தீவு

இந்தியாவில் பாம்பு கடியினால் ஆண்டுக்கு 58,000 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் வீதி விபத்துகளை விடவும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் பாம்பு கடி மரணங்கள் ஒரு பெரும் சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளன. அண்மையில் குளோபல் ஸ்நேக்பைட் டாஸ்க்ஃபோர்ஸ் (GST) வெளியிட்டுள்ள தரவுகள் இந்தியாவில்

பாரிய சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பு: இருவர் கைது!
மாரவில – புலுகஹவெவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த

தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 20 சதவீதமளவுக்கு குறைவடைந்துள்ளது!
தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது. தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 20 சதவீதமளவுக்கு குறைவடைந்துள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்!
சிறந்த அரச சேவை ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய

“கிவுல்” ஓயா திட்டத்திற்கு எதிராக எழுச்சிகொண்டது தமிழர் தாயகம்
தமிழ் மக்களின் இனப்பரம்பலை அச்சுறுத்தும் வகையில், மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணியானது, இன்றைய தினம் வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் மக்கள் ஆதரவுடன்

ரிவர்ஸ்டன் சுற்றுலாத்தலம் மீண்டும் திறப்பு
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக மூடப்பட்ட யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான நக்கிள்ஸ் காட்டுப் பகுதியில் உள்ள ரிவர்ஸ்டன் சுற்றுலா வலயம் ஞாயிற்றுக்கிழமை (01) உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் திருகோணமலை

மூன்று வாகனங்கள் மோதி விபத்து ; மூவர் காயம்!
கொழும்பு – கண்டி வீதியில் பட்டலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து

தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

வடக்கு, கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் ; அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணையுங்கள்! – சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
