ஈழத்தீவு

பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற தாய் – மகனின் சடலம் மீட்பு – மகளை தேடும் காவல் துறை
அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில் இருந்து அனுராதபுரத்திற்கு சென்ற தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்து

யாழில் சைக்கிள்களை திருடிய 4 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க செயல்படவேண்டிய முறைபற்றி அறிவித்து அறிக்கையொன்றை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின் விவரங்களைப் பெற 117

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன் அறிவித்தல்களை அலட்சியப்படுத்தி அரசாங்கம் மக்களின் உயிரை பலியெடுத்துள்ளது என ஐக்கிய மக்கள்

அரச சேவை, அரச சேவை அல்லாத பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக்

அனர்த்தத்தில் 6 முதல் 7 பில்லியன் டொலர் இழப்பு !
நாட்டை மீள கட்டியெழுப்ப ஜனாதிபதி உடனடியாக செயற்பட்டு, சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை கொழும்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

‘எமது நிதி முகாமைத்துவம் சட்டத்துக்கு அமைவானது’ – நிதி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ!
அரச நிதி முகாமைத்துவத்து சட்டத்துக்கு அமைவாகவே நிதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் குறித்தும் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். இந்த நிதியத்துக்குரிய சட்ட அங்கீகாரம் வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளப்படும். அனர்த்தத்துக்கு பின்னர் அரசாங்கம்

அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்!
2026 வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று விசேட உரையாற்றினார், முழுமையான உரை வருமாறு, குறிப்பாக, நாம் நிதி அமைச்சு தொடர்பாகவும்,

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து நாடாளுமன்றம் வந்தவர் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன்

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு சிறிலங்கா ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுமென சிறிலங்கா ஜனாதிபதி நாடாளுமன்றில் தெரிவித்தார். இதேவேளை, சொந்த வீடுகளில் அல்லது வாடகை
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


