ஈழத்தீவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்
நாவலப்பிட்டி – கெடபுலாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (05) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாவலப்பிட்டி – கெட்டபுலாவிலிருந்து

யாழில் விபத்து ; இரு இளைஞர்கள் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22 வயதுடைய மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்.

அமைச்சர் விமல் ரட் நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டும்
யாழ். நயினா தீவு மற்றும் நாக விகாரை பிக்குமாரே தையிட்டி விகாரை சட்ட விரோதமானது என தெரிவித்த பின்னரும், அமைச்சர் விமல் ரட் நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற

கரடியனாறில் யானை தாக்குதலில் 76 வயது முதியவர் பலி!
கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பகுதியில் நெல் வயல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று, திங்கட்கிழமை (04)

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் சித்திராப் பெளர்ணமி விரத உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) சித்திராப் பௌர்ணமி விரத உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. சிறப்புப் பூஜை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப்

யாழ் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணிகள் முன்னெடுப்பு
Jaffna Runners அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை முதல் மண்டைதீவுச் சந்தி வரையான இரண்டு கிலோ மீற்றர் கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) துப்புரவுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தோறும் முன்னெடுக்கப்படும் ஐந்து கிலோ மீற்றர் ஓட்டத்தில் இணைந்து

களைகட்டிய 59 ஆவது வல்வை இந்திர விழா
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 59 ஆவது வல்வை இந்திர விழா வெள்ளிக்கிழமை (01.05.2026) இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரத சொற்பொழிவு
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை (01.05.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது!
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன; சட்டவிரோத

மதுபோதையில் தகராறு: நண்பனை போத்தலால் தாக்கி கொலை செய்தவர் கைது!
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குருநகர்




