ஈழத்தீவு

வியட்நாம் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்!
வியட்நாம் தூதுவர் திரிந் தி தம் (Trinh Thi Tam) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (18) பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமை

கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

ரணிலுக்கு சத்திரசிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில்

மத்திய கிழக்கு போர்: இலங்கை எவருக்கும் ஆதரவில்லை! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு
மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தில் எந்த தரப்பினருக்கும் நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. நடுநிலையான கொள்கையுடன் எப்போதும் உலக சமாதானத்திற்காக நாங்கள் தலைலயீடுகளை மேற்கொள்வோம். அதன் பிரகாரம் எமது வெளியுறவுக் கொள்கையை நிலையாக பேணி வருகின்றோம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து இன்று போராட்டம்
கடந்த பெப்ரவரி மாதம்-04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் தேசியக் கொடி இறக்கப்பட்டுக் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத் தடுப்புப்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்குப் பைபிள் விநியோகச் சர்ச்சை : வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் விசேட கவனம்!
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்குப் பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இவ் விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

மல்லாகத்தில் மூன்று வீதிகளுக்கான புதிய பெயர்ப்பலகைகள் திறந்து வைப்பு
வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாகம் கோணற்புலம் வீதி, சோடாக் கொம்பனி வீதி மற்றும் மில் லேன் ஆகிய மூன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகள் தன்னார்வ அமைப்புக்களின் நிதி அனுசரணையுடன் புதிதாக அமைக்கப்பட்டு புதன்கிழமை

பம்பலப்பிட்டி தொடருந்து நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம்
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. ‘தூய்மையான

புனித தலைப்பிறை தென்படவில்லை..! ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு
புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் மாதம்






