ஈழத்தீவு

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வுப் பறப்பு!

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பரிசோதகர்களால்

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டையில் ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமடல பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் குற்றப்

யாழில் கைக்குண்டு, வாளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யட்டியந்தோட்டை, அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாய் வடக்கு

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று

கொழும்பில் கஜமுத்துடன் ஒருவர் கைது!

கொழும்பில் மாளிகாவத்தை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட போதிராஜாராம வீதி பகுதியில் கஜமுத்துடன் சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை காவல் துறை நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு

இராஜாங்கனை, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகாமைப் பணிப்பாளர் ர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். இராஜாங்கனை  நீர்த்தேக்கங்கத்தில்  ஆறு வான் கதவுகளும்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் பெருந்தொகை பணத்துடன் கைது!

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெதிவெவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவன் பொலன்னறுவை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட

சிறைச்சாலை அதிகாரி கைது!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருட்களை கொடுப்பதற்கு பெண் ஒருவருக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலை அதிகாரி களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரியே

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ; கண்டி

சட்டத்தரணி வன்னிநாயக்ககாவல் துறை நிலையத்தில் முன்னிலை!

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (18)