ஈழத்தீவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் திருகோணமலை

மூன்று வாகனங்கள் மோதி விபத்து ; மூவர் காயம்!
கொழும்பு – கண்டி வீதியில் பட்டலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து

தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

வடக்கு, கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் ; அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணையுங்கள்! – சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1)

இஞ்சியின் விலை அதிரடி உயர்வு: ஒரு கிலோ 2,000 ரூபாய்!
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட இஞ்சி, இன்று 2,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பாதசாரி உயிரிழப்பு!
அநுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. மிஹிந்தலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று,
கங்காராமய விகாரையில் புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம்
கொழும்பில் உள்ள கங்காராமய விகாரையில், இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை (04) கொண்டுவரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சிக்காக சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து

ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது!
மன்னார் – நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில், ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவர்கள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 9 ஆம்
சமீபத்திய செய்திகள்

கிரிபத்கொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!




பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!

