ஈழத்தீவு

அரசின் ஊழல், மோசடி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளது போலந்து
அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் கொள்கலன் விவகாரம் குறித்து முறைப்பாடளித்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். ஜனாதிபதி நீதித்துறையை முறைகேடாகப் பயன்படுத்துகின்றார். இந்நிலையில் இலங்கையின் ஊழல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடளிக்க

மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுமக்களின் கருத்து கோரல் இன்று ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்து கோரல் புதன்கிழமை (06) நடைபெறும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

வடக்கு, கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்!
வடக்கு, கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்று (6) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறிய

உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜயிடமிருந்து எதிர்பார்க்கிறோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த

எதிர்வரும்- 09 ஆம் திகதி மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி!
எதிர்வரும்- 09 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியொன்று உருவாகித் தாழ்வு நிலையாக வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

பொன்னாலையில் நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீடு
யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபரும், எழுத்தாளருமான திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய 60 ஆவது நூலான நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) முற்பகல்-11 மணியளவில் பொன்னாலை வரதராஜப் பெருமாள்

சுன்னாகம் கதிரமலைச் சிவன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா திங்கட்கிழமை (04.05.2026) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 13 தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.

நன்னீர் மீன்பிடித் துறை மேம்பாடு: கிராமிய சங்கங்களுடன் விசேட திட்டங்கள்
நன்னீர் மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நீர்த்தேக்கங்களுக்கு தேவையான மீன் குஞ்சுகளை சேகரிப்பதுடன் சம்பந்தப்பட்ட கிராமிய மீன்பிடி சங்கங்களுடன் இணைந்து விசேட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன என

இரட்டை குடியுரிமை சர்ச்சை: நிதி செயலாளரிடம் 5 கேள்விகள் – தினன தகுன கூட்டிணைவு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 91(1) < (xiii) பிரிவின் பிரகாரம், இரட்டை குடியுரிமை கொண்டுள்ள ஒருவர் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து நிதி அமைச்சின்

தேர்தல்கள் முறைமைகளை மீளாய்வு செய்ய விசேட நாடாளுமன்ற செயற்குழு நியமனம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை தவிர்த்து ஏனைய தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்து, விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச். அபேரத்ன தலைமையில் விசேட நாடாளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!