ஈழத்தீவு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு!
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் சத்தியப்பிரமாணம் அவரது

வங்கி சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், வங்கிக் கட்டமைப்பு ஒரு ‘அத்தியாவசிய சேவை’ என்பதால் வாரத்தின் அனைத்து ஐந்து நாட்களிலும் வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிச் சங்கம் (SLBA)

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க
1000 கிலோ பீடி இலைகள் மற்றும் ஏலக்காய் மீட்பு: இருவர் கைது!
புத்தளம், மாம்புரி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 1,002 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 116 கிலோகிராம் ஏலக்காய் பொதிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவலக விடுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி ஒருவரை இன்று வியாழக்கிழமை (19) கைது செய்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ்

கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா காலவரையறை இன்றி ஒத்திவைப்பு
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் தீவிரமடைந்துவரும் உறுதியற்ற நிலைமையால் உருவாகியுள்ள உலகளாவிய நெருக்கடியினை கருத்திற்கொண்டு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினார் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக்

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு – மீண்டும் அச்சம் – சிறிநேசன்
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதது என இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

தங்கத்தின் விலை வீழ்ச்சி!
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று வியாழக்கிழமை (19) தங்கத்தின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தை நிலவரங்களின்படி, இன்றைய நிலவரம் பின்வருமாறு; ஒரு பவுண் 22

குளியாப்பிட்டியில் தலைக்கவசத்தால் தாக்குதல்: சந்தேகநபர் கைது
குளியாப்பிட்டி – மீகஹகொட்டுவ சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தலைக்கவசத்தால் தாக்கிய நபரை பொலிஸார் கைது

தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடர் கொள்ளை ; நால்வர் கைது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன்






