ஈழத்தீவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரனை ஆரம்பம் வரவேற்கத்தக்கது – எம்.எம்.ரசாட் முகம்மட்

கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (23) நகர சபை மண்டபத்தில் தொழிலாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும் எனவும் விசாரனைகள் இடம் பெறுவதும் வரவேற்கத்தக்கது

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஆராய்வு

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்

களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாலாபிசேகம்

மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவத்தை முன்னிட்டு பால்குட  பவனியும் பாலாபிஷேகமும் செவ்வாய்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. அக்கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆலய

நீதித்துறையில் தலையீடு ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாகும் – முஜிபுர் ரஹ்மான்

சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்காமல் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்பட்டதாலே அதற்கு எதிராக செயற்பட எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டது. நீதிமன்ற சுயாதீனத்தில் யாராவது தலையீடு செய்ய முற்யற்சிததால், அது   இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாக அமையும்

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் முதலாம் தர

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்காதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கான ஆவணங்களை வழங்கி வைக்க

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது!

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க  நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக இன்று (23) செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண

யாழ். பருத்தித்துறை வெளிச்ச வீட்டுப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச வீட்டுப் பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அதனால்

சமீபத்திய செய்திகள்