தழிழகம்

இன்று முதல் ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக

மெரினாவில் ரூ.1 கோடியில் ‘கற்றனைத் தூறும் அறிவு சிலை’ – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான

விருப்ப மனு அளித்த 60 பேரிடம் விஜய் நேர்காணல்
பாஜக தலைமையிலான தேஜ கூட்டணிக்கு தவெகவை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழலில், 60 பேருடன் தவெக தலைவர் விஜய் திடீரென கலந்துரையாடல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத்

“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை
ராமதாஸ் 10 வயது குழந்தை போல ஆகிவிட்டார். சில துரோகிகள், திமுக கைக்கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமக மகளிர் சங்க

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருதே தீர்வாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டத்தை

எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்க திமுக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சமையல் எரிவாயு உருளைகளுக்கு 2021 தேர்தல் வாக்குறுதிப்படி திமுக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”வளைகுடா

50 தொகுதிகள்… துணை முதல்வர் பதவி! – பாஜக நிபந்தனைக்கு பணிகிறாரா விஜய்?
‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக தலைவர் விஜய்யை இழுக்க அமித் ஷா அதிரடி முயற்சி’ என்று வரும் எதிர்பாராத செய்திகளால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகிக் கிடக்கிறது. ஆளும் கட்சியான திமுக ஆரம்பம் முதலே

5 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் குற்ற செய்திகளால் பொதுமக்கள் அச்சம்
‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே

தேவநாதன் யாதவ் பிணை மனு தள்ளுபடி
சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக

70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!
அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம்






