தழிழகம்

இன்று முதல் ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது. இது தொடர்​பாக

மெரினாவில் ரூ.1 கோடியில் ‘கற்றனைத் தூறும் அறிவு சிலை’ – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான

விருப்ப மனு அளித்த 60 பேரிடம் விஜய் நேர்காணல்

பாஜக தலை​மையி​லான தேஜ கூட்​ட​ணிக்கு தவெகவை இழுக்​கும் முயற்சி தீவிர​மாக நடந்து வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யிருக்​கும் சூழலில், 60 பேருடன் தவெக தலை​வர் விஜய் திடீரென கலந்​துரை​யாடல் நடத்​தி​யிருப்​பது பரபரப்பை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது. தமி​ழ​கத்​தில் சட்​டப்​பேர​வைத்

“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை

​ரா​ம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்​து​விட்​டனர் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​தார். பாமக மகளிர் சங்க

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்டம் போன்ற முரண்​பாடு​களுக்கு பொது சிவில் சட்​டம் கொண்டு வருதே தீர்​வாகும் என்று உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரிவித்துள்ளது. முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்​டத்தை

எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்க திமுக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

 சமையல் எரிவாயு உருளைகளுக்கு 2021 தேர்தல் வாக்குறுதிப்படி திமுக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”வளைகுடா

50 தொகுதிகள்… துணை முதல்வர் பதவி! – பாஜக நிபந்தனைக்கு பணிகிறாரா விஜய்?

‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக தலைவர் விஜய்யை இழுக்க அமித் ஷா அதிரடி முயற்சி’ என்று வரும் எதிர்பாராத செய்திகளால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகிக் கிடக்கிறது. ஆளும் கட்சியான திமுக ஆரம்பம் முதலே

5 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் குற்ற செய்திகளால் பொதுமக்கள் அச்சம்

‘தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் குற்​றச் செய்​தி​கள் தொடர்ந்து வெளிவரு​வ​தால் மக்​கள் அச்​சம் அடைந்​துள்​ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை அருகே

தேவநாதன் யாதவ் பிணை மனு தள்ளுபடி

சென்னை தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனெண்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்​றுக்கு மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் வைப்​புத்​தொகை​யாக

70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம்