தழிழகம்

நாடு முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவை பாதிப்பு
வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை

தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் உள்ளது என்று பேசியது உண்மை- திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3-ல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும்.

தைப்பூச விழா கொண்டாட்டம்: மொரீஷியஸில் பக்திப் பாடல்கள் பாட 7 பேர் குழு
மொரீஷியஸில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச விழாவில் தமிழ் பக்திப் பாடல்களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்பியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன்

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு

சளி, காய்ச்சல் பிரச்சினைக்கான 174 மருந்துகள் தரமற்றவை: தரக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல்
காய்ச்சல், சளி பிரச்சினைக்கான 174 மருந்துகள் தரமற்றவை, போலி என்பது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு

குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை: பி.ஆர்.பாண்டியன் தகவல்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 7 முதல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை நடைபெற உள்ளதாக ஐக்கிய விவசாயிகள்

கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை
கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு

மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் புகழஞ்சலி
அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தியாகிகள்

“டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த தமிழகத்துக்கு எதற்கு டபுள் இன்ஜின்?” – உதயநிதி கேள்வி
இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த எங்களுக்கு எதற்கு டபுள் இன்ஜின் என்று பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி ‘தீ பரவட்டும்’
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
