தழிழகம்

இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்

தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய

இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட

கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க உத்தரவு

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து

“சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் மூத்த வழக்கறிஞர் பராசரன்” – சென்னை நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம்

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும்

உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு

மத்திய அரசிடம் கேட்டு உரங்களை பெற்று, விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகத்தில் காவிரிப்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் – நீதிமன்றத்தை நாட போராட்டக் குழு முடிவு

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் – பெங்களூரு புகழேந்தி கணிப்பு

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேடையில் நின்று கொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என தவெக

மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் பரபரப்பு

மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்னை வந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த போது விமானத்தின்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. தலா ரூ.50 ஆயிரம் வீதம் 40 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: இன்று