தழிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதல்வரே?” – அன்புமணி
“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதல்வரே? மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

“எங்கள் சித்தாந்தங்கள் வெவ்வேறானவை, ஆனால்…” – தவெக தலைவர் விஜய் குறித்து அண்ணாமலை விவரிப்பு
“விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு.

மடகாஸ்கரில் சிக்கி தவித்த தமிழர் மீட்பு!
சென்னையை சேர்ந்த திரு. ஹாஜா ஷேக் மன்சூர் என்பவர் கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு மடகாஸ்கர் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றபோது தவறாக ஒரு வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள்: தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சென்னை டிஇஓ ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் (டிஇஓ) ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்

ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவளித்துள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்

ஜன நாயகன் ஒப்பந்தம் ரத்து? ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்!!
ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன், வெளியாவதில் தொடர்ந்து

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? ; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம்
சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? – த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது

துளிர்களின் கனவுகளை சிதைக்கும் கயவர்களை காக்கும் DMK அரசு வீழ்த்தப்பட வேண்டும்!
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, வீடு திரும்பிய மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும்,
சமீபத்திய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?



பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை


எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
