தழிழகம்

கொசுத் தொல்லை தொடர்பாக புகார்கள் வந்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 ​கொசுத் தொல்லை மற்​றும் கழி​வு நீர் தேக்​கம் தொடர்​பாக புகார்​கள் வந்​தால் 48 மணி நேரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டுமென தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தலைநக​ரான சென்​னை​யில் நாளுக்கு நாள் கொசுத்​தொல்லை

சென்னை கோட்டத்தில் ஓர் ஆண்டில் ஆதரவின்றி தவித்த 556 பேர் மீட்பு

சென்னை கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில்வே வளாகத்​தில், கடந்த ஓர் ஆண்​டில் கைவிடப்​பட்ட அல்​லது ஆதரவின்றி தவித்த 556 பயணி​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது:

செங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பராமரிப்பின்றி காணப்படும் உறிஞ்சிக்குழிகள்

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் கிராமப்​பகு​தி​களில் வெளி​யேறும் கழி​வுநீரை சுத்​தி​கரித்து வெளி​யேற்​றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்​பின்றி பாழானதோடு, புதர்​மண்​டி​ உள்ளது. சரி​யாக பராமரிக்​காமல் விட்​ட​தால் அவை அமைத்​ததன் நோக்​கம் சிதைந்து வரு​கிறது. மாவட்ட ஆட்​சி​யர் இவ்விவகாரத்தில் தலை​யிட்டு தீர்வு

தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

“தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொடர்ச்சியாக 2-வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர் ஏற்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

தேர்தல்களில் இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்யும் போது, தேர்தல் செலவை திருப்பி செலுத்துவதாக உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை

அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்றம்

 “நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டது”

தேனிசை செல்லப்பா காலமானார்

ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலை மூட்டிய புரட்சிப் பாடகர், தேனிசை செல்லப்பா இன்று(28.04.2026) காலமானார். ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற தமிழ் பாடகராக அறியப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம்

வரலாற்றுச் சாதனை: 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன், இன்று முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். எந்த நீதிமன்றப் படிகளில் மூன்று

உண்மையில் தேர்தல் என்பது திருவிழாதான்: தப்பாட்டக் கலைஞர்கள் மகிழ்ச்சி

இந்த தேர்​தலில் நல்ல வரு​வாய் ஈட்​டிய மகிழ்ச்​சி​யில் உள்ள தப்​பாட்​டக் கலைஞர்​கள் (தப்பு செட்​டு), உண்​மை​யில் தேர்தல் என்​பது எங்​களுக்கு பெரிய திரு​விழா​தான் என்​றனர். சென்​னை​யில் கோயில் திரு​விழாக்​கள், கட்சி விழாக்​கள், இல்ல விழாக்​கள்,

‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி

வெளியூர் பேருந்​துகளுக்​கான டிக்​கெட்​டு​களை ‘சென்னை ஒன்’ செயலி​யில் பெறும் வசதி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​பட​வுள்​ள​தாக போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்த

சமீபத்திய செய்திகள்