தழிழகம்


வரதட்சணை கொடுமை வழக்கு; ரிதன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய உத்தரவு
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க

“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம்”: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த

முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்
அதிமுக சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தொடர் முயற்சி! வைகோ கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தேசிய மற்றும் சர்வதேச அணை பாதுகாப்பு நிபுணர்களைக்

திருச்செந்தூர் கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த

“பெண்கள் மீது அதிமுகவுக்கு வன்மம்” – சிவி சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி
அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும், வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம்
சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம். அதற்காக முதல்வருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

தொடருந்து மோதி ஒருவர் பலி!
கிளிநொச்சி, பளை பகுதியில் ரயில் கடவையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளாலி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என விசாரணைகளில்

ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ – திமுக எம்.பி வில்சன் விவரிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, ‘தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது’ என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்”

‘நீதி வெல்லும்’ – உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு!
கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல், ‘நீதி வெல்லும்’ என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

