தழிழகம்

‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல்

வலுவிழந்த டிட்வா புயல்: சென்னையில் அதிகரிக்கும் மழை – காரணம் என்ன?
டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நாட்களில் மழை ஏதுமின்றி வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில்,

நாகையில் தொடர் மழை: 10 நிவாரண முகாம்களில் 1,129 பேர் தங்கவைப்பு
நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண மையங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருமான அண்ணாதுரை நேற்று ஆய்வு

பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு
பிறவிக் குறைபாடுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு மறுவாழ்வு அளித்துள்ளதாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.மதிவாணன், அறுவை

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. டிட்வா புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால்

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி

“மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்” – முதல்வர் ஸ்டாலின்
அரசியலமைப்பு தினத்தையொட்டி,’மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந்தமானது அல்ல. அது அனைத்து

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்

உருவானது “சென்யார் புயல்” – தமிழகத்திற்கு பாதிப்பா..?
அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ‘சென்யார்’

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பயிர்கள் சேதம்
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த
சமீபத்திய செய்திகள்

நினைவு வணக்கம்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட ‘ஒப்பரேஷன்’!

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை


‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
