தழிழகம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தமாக

நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு, சென்னை

‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ – எடப்பாடி பழனிசாமி
‘‘2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு

பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்படுமா? – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று

விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆவதற்கு தான்- செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார்.

தேர்தலில் திமுகவை மக்கள் அகற்றுவர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் கருத்து
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் அகற்றுவார்கள் என மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று கைவினைக் கலைஞர்களை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தனது அரசியல் எதிர்காலத்தை விஜய் சூனியமாக்கி கொள்ள மாட்டார்” – திருமாவளவன் கரிசனம்
தே.ஜ. கூட்டணியில் சேர விஜய் இணங்க மாட்டார். தனது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ள மாட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, விஜய்யை தங்கள்

“கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்
திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர்

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குக!
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செல்வி பிரதிபா;குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குகஇபாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குநிவாரண உதவி வழங்குக. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அவசர வேண்டுகோள். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், வேடநத்தம் கிராமத்தில்,

பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு
பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர். பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை
சமீபத்திய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?



பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை


எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
