தழிழகம்

“திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது” – பிரேமலதா கருத்து
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தேமுதிகவுக்கும், தமிழக மக்களுக்கும்

அரசு மருத்துவர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம்
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு

தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனியில் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில்

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை; மக்கள் ஏமாற மாட்டார்கள் வைகோ அறிக்கை
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 2047-க்குள் இந்தியாவை ஒரு “வளர்ந்த நாடாக” மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அரசு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி சென்னையில் ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலை கிராமங்களில் சுகாதார நலத் திட்டங்களை அமல்படுத்தி வரும் ஆஷா பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்,

10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி மூலம் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் பேருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கைய வெளியிட வேண்டும்
உவகை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்,பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக டிட்கோ கொடுத்துள்ள முதல்கட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையை பகுப்பாய்வு செய்து, விதுபாலா, ராஜதுரை, சந்திர குப்தா உள்ளிட்ட அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் அறிக்கை ஒன்றை நேற்று

நீரிழிவு நோயாளிகளுக்கு நாடு முழுவதும் பிப்.15 வரை இலவச மருத்துவ முகாம்
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்- கனிமொழி
தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை

சென்னையில் பெண்கள் மட்டுமே பயணிக்க 10 ‘பிங்க்’ பஸ் சேவைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் ‘பிங்க்’ பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ
சமீபத்திய செய்திகள்

சிறிலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட மன்னிப்பு

கிரிபத்கொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!



