தழிழகம்

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமம் கலைவாணர் தெருவில், விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சாமி சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுபற்றி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவனுக்கு

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை
அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் மொத்த வேலை நாள் நியமனம் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்

கல்வியுடன் இணைந்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் கல்வியுடன் இணைத்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-வது நிறுவனர் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
சென்னையில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை

ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி
ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் கமலநாதன் (36). கடந்த 10 ஆண்டுகளாக திருவேற்காடு அடுத்த புளியம்பேடு

3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது
மூன்றாவது பிரசவத்துக்கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டுமென்றும், 12 வாரங்கள் மட்டும் விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234

செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘கடந்த 2021-23 கால கட்டத்தில்

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் ஏப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்துவோர் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2026-27-ம் நிதியாண்டு தொடங்கிவிட்டதால், மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், அரையாண்டின் முதல் 30
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!