தழிழகம்

“திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது” – பிரேமலதா கருத்து

விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, இளைஞரணிச் செய​லா​ளர் விஜய பிர​பாகரன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்​தனர். அதன்​பின் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: தேமு​தி​க​வுக்​கும், தமிழக மக்​களுக்​கும்

அரசு மருத்துவர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம்

கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அரசு மருத்துவர்கள் தொடங்​கி​யுள்​ளனர். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு

தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனியில் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு வெள்​ளி, சனிக்​கிழமை​களில் 1,005 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை​யில்

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை; மக்கள் ஏமாற மாட்டார்கள் வைகோ அறிக்கை

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  அவர்கள் 2047-க்குள் இந்தியாவை ஒரு “வளர்ந்த நாடாக” மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அரசு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி சென்னையில் ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்​தரம், ஊதிய உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆஷா பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்தினர். மலை கிராமங்​களில் சுகா​தார நலத் திட்​டங்​களை அமல்​படுத்தி வரும் ஆஷா பணி​யாளர்​களுக்கு பணி நிரந்​தரம்,

10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்​பி, எம்​ஆர்பி மூலம் அரசுப் பணிக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் பேருக்கு பிப்​ர​வரி முதல் வாரத்​தில் பணி நியமன ஆணைகளை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்க உள்​ளார். தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்கு

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கைய வெளியிட வேண்டும்

உவகை ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில்,பரந்​தூரில் விமான நிலை​யம் அமைப்​ப​தற்​காக டிட்கோ கொடுத்​துள்ள முதல்​கட்ட சாத்​தி​யக் கூறுகளுக்​கான அறிக்​கையை பகுப்​பாய்வு செய்​து, விது​பாலா, ராஜதுரை, சந்​திர குப்தா உள்​ளிட்ட அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர்​கள் அறிக்கை ஒன்றை நேற்று

நீரிழிவு நோயாளிகளுக்கு நாடு முழுவதும் பிப்.15 வரை இலவச மருத்துவ முகாம்

நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்- கனிமொழி

தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை

சென்னையில் பெண்கள் மட்டுமே பயணிக்க 10 ‘பிங்க்’ பஸ் சேவைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் ‘பிங்க்’ பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ

சமீபத்திய செய்திகள்