தழிழகம்

“காங்கிரஸ் தலைமை ஆட்சியில் பங்கு கேட்கவில்லை” – டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காக ’தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப்

புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தில்

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யும் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை 2 ஆண்டுகளில் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு

மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பு
மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). மாற்றுத் திறனாளியான இவர் சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர், 2-வது

“நான் வெல்வேன்… எனக்கு கிங் மேக்கர் அடையாளம் வேண்டாம்” – தவெக தலைவர் விஜய்
“இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி எனும்போது, நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம்

தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க பிப்ரவரியில் தவெகவும் பயணம்
தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகளை கேட்க தவெக தேர்தல் அறிக்கை குழு பிப். 1-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தமிழக மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் இலக்காகக்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணையின் தற்போதைய நிலை

சிவகாசி பகுதியில் 3.0 ரிக்டர் நில அதிர்வு!
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட

“தொட முடியாத முதலிடத்தில் திமுக” – கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டி கே.என்.நேரு பெருமிதம்!
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு

20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
