தழிழகம்

குளறுபடிக்கு தீர்வு காணும் வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘குளறுபடிக்குத் தீர்வு காணும் வரை மின்கட்டணம் செலுத்த நுகர்வோர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்ப தாவது: பொதுமக்கள் குமுறல் புதிய

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட ஆக.24 வரை தடை நீட்டிப்பு
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆக.24 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர்

தருமபுரி கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு நிலத்தின் ஆக்கிரமிப்பை 12 வாரத்தில் அகற்ற கெடு
தருமபுரி மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்புள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்தில் அகற்ற அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருத் தொண்டர் அறக்கட்டளையின் தலைவரான சேலம்

ராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி உயர்வு – போதிய விலை இல்லாததால் உப்பள உரிமையாளர்கள் வேதனை
வெயில் அதிகமாக இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகளவில் இருந்தாலும், போதிய விலை கிடைக்காததால் உப்பள உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்திலும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் விஐபிகளுக்காக தாரை வார்க்கப்படுகிறதா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயி லுக்கு வரும் விஐபிகளுக்கு இடையூறாக இருப்பதால் கிழக்கு பகுதியில் அம்மன் சந்நிதி நுழைவுவாயில் அருகிலுள்ள பொருட்கள் காப்பகத்தை தெற்கு சித்திரை வீதிக்கு மாற்றும் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“வாட்ஸ்அப் தகவலை நம்பி மின் கட்டணப் பிரச்சினையை மு.க.ஸ்டாலின் பேசுகிறார்” – அமைச்சர் நிர்மல்குமார்
தமிழகத்தில் கூடுதலாக மின் கட்டணம் கணக்கீடு தொடர்பாக 3.70 லட்சம் பேர் புகார் அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை நம்பிச் சொல்லியுள்ளார். மக்களை குழப்பும் விதமாக மு.க.ஸ்டாலின், வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களை தெரிவித்துள்ளார்

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
த.வெ.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்
அடுக்கடுக்கான வழக்குதி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், நாராயணபுரம், வேளச்சேரி ஏரிகளில் தூர்வாரும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,
சமீபத்திய செய்திகள்


புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது

அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஓமந்தை பிரதேச வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !
