தழிழகம்

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்

 ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா வழக்​கறிஞர் நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளார். அமலாக்​கத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பை சுட்​டிக்​காட்​டி, ‘ரூ.258 கோடி மதிப்​பிலான போதைப் பொருள்

‘வீ தி லீடர்ஸ்’-ல் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த பின்னரே அடுத்த நகர்வு – அண்ணாமலை

‘வீ தி லீடர்ஸ்’ இணையப்பக்கம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். அதில், 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம். அதுவரை இலக்குடன் செயல்படுவோம் என அந்த

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலை தடுக்கக் கோரிய வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்

பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் விஜய் மௌனம் ஏன்?

“பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் விஜய் பேசுவதில்லை. கரூர் சம்பவம் போல, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பனையூரில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என நினைக்கிறாரா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக நிதிநிலையை மேம்படுத்த, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன?

“தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல், இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா?” என்று

உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம்

“உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதுடன், ஊழல்களும் மலிந்துவிட்டன” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்றைய நாட்டின் அரசியல்

தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம்

தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நிதியை மத்​திய அரசு விடுவிக்கக் கோரி ஜூன் 29-ம் தேதி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார். மயி​லாடு​துறை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம்

“அதிமுகவை பற்றி குறை சொல்வதற்கு சி.வி.சண்முகத்துக்கு எந்த தகுதியும் இல்லை” – அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்

 ​அதிமுகவை பற்றி குறை கூறமுன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எந்த அருகதையும் இல்லை என அதிமுக கொறடா அக்ரி எஸ்​.எஸ்​.கிருஷ்ண​மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக தலைமை முதல் தொண்​டர் வரை

100 நாட்களாக பிரேத கிடங்கில் இருக்கும் மானாமதுரை இளைஞர் உடலை பெற நீதிமன்றம் கெடு

போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்​பிய​போது தவறி விழுந்து காயமடைந்து உயி​ரிழந்ததாக கூறப்படும் மானாமதுரை இளைஞரின் உடல் 100 நாட்களாக பிரேத கிடங்கில் உள்ள நிலையில், உறவினர்கள் உடலைப் பெற்று அடக்கம் செய்ய உயர் நீதி​மன்​றம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன் கடற்றொழிலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம்  நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மீன்பிடி அனுமதி பெறாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில்,

சமீபத்திய செய்திகள்