தழிழகம்

“காங்கிரஸ் தலைமை ஆட்சியில் பங்கு கேட்கவில்லை” – டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காக ’தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப்

புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தில்

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யும் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது

​தாம்பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கம் இயங்​கும் தனி​யாருக்கு சொந்​த​மான கட்​டிடத்தை 2 ஆண்​டு​களில் காலி செய்து கொடுக்க வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் தலை​யிட முடி​யாது என தலைமை நீதிபதி அமர்வு

மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பு

மனித உரிமை ஆணைய அலு​வல​கத்​தில் பெட்​ரோல் ஊற்றி தீக்​குளித்த மாற்​றுத் திற​னாளி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட் (30). மாற்​றுத் திற​னாளி​யான இவர் சென்னை வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகர், 2-வது

“நான் வெல்வேன்… எனக்கு கிங் மேக்கர் அடையாளம் வேண்டாம்” – தவெக தலைவர் விஜய்

“இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி எனும்போது, நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம்

தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க பிப்ரவரியில் தவெகவும் பயணம்

தேர்​தல் அறிக்கை தயார் செய்​வது தொடர்​பாக, பொது​மக்​களின் கருத்​துகளை கேட்க தவெக தேர்​தல் அறிக்கை குழு பிப்​. 1-ம் தேதி முதல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறது. தமிழக மக்​களின் முன்​னேற்​றத்​தை​யும், மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சி​யை​யும் இலக்​காகக்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் காவல்​துறை அதி​காரிகளை தமிழக அரசு காப்​பாற்ற முயற்​சிப்​பது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீதான விசா​ரணை​யின் தற்​போதைய நிலை

சிவகாசி பகுதியில் 3.0 ரிக்டர் நில அதிர்வு!

சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட

“தொட முடியாத முதலிடத்தில் திமுக” – கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டி கே.என்.நேரு பெருமிதம்!

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு

20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு

இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலியா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 1000 பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாடு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. தமிழக அரசின் டிட்கோ நிறு​வனம், இங்​கிலாந்து நாட்​டின் தேசிய

சமீபத்திய செய்திகள்