தழிழகம்

பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்படுமா? – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று

விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆவதற்கு தான்- செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார்.

தேர்தலில் திமுகவை மக்கள் அகற்றுவர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் கருத்து

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை மக்​கள் அகற்​று​வார்​கள் என மத்​திய சட்​டம் மற்​றும் நீதித் துறை அமைச்​சர் அர்​ஜூன் ராம் மேக்​வால் தெரி​வித்​தார். தஞ்​சாவூரில் நேற்று கைவினைக் கலைஞர்​களை சந்​தித்த அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

“தனது அரசியல் எதிர்காலத்தை விஜய் சூனியமாக்கி கொள்ள மாட்டார்” – திருமாவளவன் கரிசனம்

தே.ஜ. கூட்​ட​ணி​யில் சேர விஜய் இணங்க மாட்​டார். தனது அரசி​யல் எதிர்​காலத்தை சூனிய​மாக்​கிக் கொள்ள மாட்​டார் என்று திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார். விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, விஜய்யை தங்​கள்

“கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்

திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர்

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குக‌!

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செல்வி பிரதிபா;குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குக‌இபாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குநிவாரண உதவி வழங்குக‌. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அவசர வேண்டுகோள். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், வேடநத்தம் கிராமத்தில்,

பத்திரிகையாளர்​ ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர் சங்​கத்​தின் பிரநி​தி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்னை தலை​மைச் செயலகத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது அவர்கள் பெற்​று​வரும் ஓய்​வூ​தி​யத்​தில் உயர்​வு, மருத்​து​வக் காப்​பீடு, வீட்​டு​வசதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வரிடம் முன்​வைத்​தனர். பத்திரிகையாளர்கள் சங்​கத்​தினரின் கோரிக்​கையை

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதல்வரே?” – அன்புமணி

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதல்வரே? மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

“எங்கள் சித்தாந்தங்கள் வெவ்வேறானவை, ஆனால்…” – தவெக தலைவர் விஜய் குறித்து அண்ணாமலை விவரிப்பு

“விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு.