தழிழகம்

தவெக 109, அதிமுக 75, திமுக 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான

100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் விஜய்

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இன்று(04.05.2026) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. காலை 8 மணிக்கு அதிகாரிகள் தபால் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை

“200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – செல்வப்பெருந்தகை உறுதி

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கோவையில் செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மே 2) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

“திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால்…” – திருமாவளவன் கருத்து

“இன்று திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது என்று சொன்னால், அதற்கு விசிகவின் அணுகுமுறையும், விசிகவின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கூடுதல் தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில்

“சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” – வைகோ

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது

ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்: தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து

 ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள் என தேர்​தல் முடிவு​கள் குறித்து பிரேமலதா கருத்து தெரி​வித்​துள்​ளார். சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கருத்​துக்​கணிப்பை நான் எப்​படி பார்க்​கிறேன் என்​றால் ஆக்​கப்

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையான ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடப்பதற்கு இந்தியத்

“தேர்தல் கருத்து கணிப்பை விட மே 4-ல் வர உள்ள மக்கள் தீர்ப்பே முக்கியம்” – சுந்தர்.சி

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4-ம் தேதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என்று நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம்

தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு ‘புதிர்’ – வைகோ

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமம் கலைவாணர் தெருவில், விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சாமி சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுபற்றி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவனுக்கு

சமீபத்திய செய்திகள்