பன்னாடு

ஜேர்மனியின் 35 பில்லியன் யூரோ இராணுவ விண்வெளி திட்டம் – எழுந்துள்ள சர்வதேச விவாதம்

ஜேர்மன் அரசு, 2030 வரை 35 பில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ விண்வெளி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜேர்மனி விண்வெளி பாதுகாப்பு துறையில் முக்கிய சக்தியாக உருவெடுக்கிறது. இந்த திட்டம், ஜேர்மனியின்

அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பிலாத அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை சமீபத்தில், பாரீஸிலுள்ள

பாகிஸ்தானில்துணை இராணுவப்படை தலைமையகம் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இராணுவ தலைமையகத்தின் மீது நேற்று

புர்கா அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அரசியல்வாதி ஒருவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இருந்த இடைநீக்கம்

அவுஸ்திரேலியாவில் திங்களன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக 71 வயதான  பாலின்

நியூசிலாந்தில் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு

அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் ஆலோசனை

ரஷ்யா – உக்​ரைன் இடையே அமைதி ஏற்பட அமெரிக்கா கூறும் 28 அம்ச திட்​டங்​கள் குறித்​து, ஜெனி​வா​வில் மேற்​கத்​திய கூட்​டணி நாடு​களு​டன் உக்​ரைன் பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யா – உக்​ரைன் இடையே அமை​தியை

ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

அருணாச்​சலப் பிரதேசத்​தில் வசிப்​பவரின் இந்​திய கடவுச்சீட்டு  செல்​லாது என ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடி​யுரிமை அதி​காரி​கள் தொந்தரவு கொடுத்​துள்​ளனர். அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங் தாங்​டாக். இவர்

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை

டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். உரையாடலில் வர்த்தக உறவுகள், தாய்வான் பிரச்சினை மற்றும்

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்

 பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத