பன்னாடு

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..பெஞ்சமின் நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை
ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார். தாக்குதல்கள் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக

ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து காவல் துறைக்கு வந்த வித்தியாசமான அழைப்பு
ஜேர்மனியில், 7 வயது சிறுவன் ஒருவன் தொடர்பில் பொலிசாருக்கு வித்தியாசமான அழைப்பு ஒன்று வந்தது.நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். விடயம்

ஹார்முஸ் நீரிணை மூடல்..எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை: இமானுவல் மேக்ரான்
ரஷ்யா மீதான நமது நிலைப்பாட்டை நாம் மாற்றக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட சில எண்ணெய் தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு,

அமெரிக்காவுடன் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க உக்ரைன் திட்டம்: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனை,

அண்டை அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா காமேனி அறிவிப்பு
அண்டை நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் என்று ஈரானின் உச்சத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அயத்துல்லா மோஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின்
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா
உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை (Ultra-high-strength carbon fiber) சீனா புதன்கிழமை (மார்ச் 11 ) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன பொருள்

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணை தொடர்ந்து






