பன்னாடு

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் திட்டமிட்டபடி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. சனிக்கிழமை

ஹார்முஸ் விவகாரத்தில் முயற்சிகள் தொடரும்… மீண்டும் உறுதிப்படுத்திய மேக்ரான்
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் தாம் கவனம் செலுத்தி வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏதென்ஸில் கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்

கைக்குழந்தைகளுக்கான முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்
சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24) அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப்
இந்தியாவில் நடுவானில் தீப்பிடித்தது விமானம் ; பெரும் விபத்து தவிர்ப்பு
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச் நோக்கிப் புறப்படவிருந்த சுவிஸ் ஏர் விமானத்தின் எஞ்சின் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. விமானியின் துரித நடவடிக்கையால் 232 பயணிகள் மயிரிழையில்

அமெரிக்க வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக
கொலம்பியாவில் குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

கைக்குழந்தைகளுக்கான முதல் மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்
சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24) அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப்

விவிலிய காலத்து பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் யூதர்களுக்கு இஸ்ரேலில் வரவேற்பு
மணிப்பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலின் பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், வியாழக்கிழமை இஸ்ரேல் சென்றடைந்தனர். இந்தியாவில் இருந்து அவர்களை இஸ்ரேலில் குடியமர்த்துவதற்காக அந்நாட்டு அரசு மேற்கொண்டு

ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும், அதிநவீன போர் விமானங்களும்

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 2,500 பேர் அவசரமாக வெளியேற்றம்
ஜப்பானின் இவாதே மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவாதே மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இந்த காட்டுத் தீ, அருகிலுள்ள ஓட்சுச்சி
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!