பன்னாடு
உக்ரேன் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 இலட்சம் இராணுவத்தினர் உயிரிழப்பு
ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனோர் உட்பட இராணுவ ரீதியான மொத்த பாதிப்புகள் சுமார்

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீர் விலகல்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலைய ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீரென விலகியுள்ளது என் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார நிலையைச் சீர்செய்யும் முயற்சியாகப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத்

ஈரான் போராட்ட வன்முறை: பலி எண்ணிக்கை 6126 ஆக அதிகரிப்பு
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி

தென் கொரிய பொருட்களுக்கு மேலும் வரி அதிகரிப்பு: அதிபர் டிரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய

மார்ச் மாதம் இந்தியா செல்கிறார் கனடா பிரதமர்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க

சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும்: புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயன்றால் சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரித்துள்ளது. புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு

ஜேர்மன் தலைநகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரம்: துப்புக் கொடுத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் தொடர்பில் துப்புக் கொடுத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசு வழங்கப்படும் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் 3ஆம் திகதி இரவு,

அமெரிக்காவில் பனிப்புயலின் போது தனியார் விமானம் கவிழ்ந்து தீப்பற்றியதில் 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு மாகாணமான மெய்னே(Maine) மாநிலத்தில் கடுமையான பனிப்புயலின் போது தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த
மியன்மாரில் இராணுவத்தின் ஆதரவைப் பெற்ற யு.எஸ்.டி.பி தலைமையிலான புதிய அரசு
மியன்மாரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இராணுவத்தின் ஆதரவைப் பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி (யு.எஸ்.டி.பி) பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு மாற்றாக

கிரீஸில் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து ; 03 பேர் உயிரிழப்பு
மத்திய கிரீஸ் நகரமான திரிகலா அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் வயலண்டா பிஸ்கட் தொழிற்சாலையில்
சமீபத்திய செய்திகள்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!


“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி



யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
