கரும்புலிகள் நெருப்பு மனிதர்கள்!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு

தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள் என்ன?

ரொபட் அன்டனி  1972 ஆம் ஆண்டு அப்போதைய  அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது.   1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது.  1992 ஆம்

சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி!

பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித்

டெல்லி தும்மினால் கொழும்புக்கு சளி பிடிக்கும்

டெல்லி   தும்மினால், கொழும்புக்கு சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர்

ரணிலின் ”சடுகுடு” அதிரடிகளில் சிக்குப்படும் சிங்கள தலைகளும் தள்ளாடும் தமிழ்த் தேசியமும்!

அரசியல் ரணிலுக்கு ஒரு விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கே நகர்த்துவது என்பது அவரது ரணத்தில் ஊறிய கலை. முன்னாள் பொலிஸ்காரரான தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர்

பாலியல் குற்றங்கள்: குழந்தைகளைப் பாதுகாக்கும் வழி

ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக 2022 இல் பதவியேற்ற கதலின் நோவேக், தனக்கு இருந்த மன்னிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக் குற்றவாளிகள் சிலரை விடுதலைசெய்தார். அவர்களில், சிறார்

ரணில் தோல்வியடைந்தமைக்கு சுமந்திரன் வருந்துகிறாரா?

நல்லாட்சி அரசில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பு வந்தவுடன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிடில் தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து போய்விடுவேன்

தமிழீழ மாவீரர் நினைவுச்சுடர்: வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்!

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்! அயல் ஆதிக்கத்திலிருந்து

வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாதென்ற மகிந்த அணியின் அறிவிப்பு தமிழர்களுக்கான ஒரு சவால். இதுதான் நிலைமையெனில், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை பூகோளத்துக்குப்

கடிவாளத்தை கையில் எடுக்கிறரா பஷில்?

மணலையும் கயிறாகத் திரிக்கும் வேலையைச் செய்யக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் தான் பஷில் ராஜபக்ஷ. இந்தக் கூற்றில் பலருக்கு உடன்பாடு இல்லாமல்