வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா அதிகாரிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்திற்கு விஜயம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள்,  திங்கட்கிழமை

சொக்லெட் வடிவில் போதைப்பொருள் கடத்தல்: விமான நிலையத்தில் இளைஞன் கைது!

1.48 கோடி ரூபாய் பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் விசித்திரமாக மறைத்துக் கொண்டு வர முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க

பொத்துவில் – அம்பாந்தோட்டை, கற்பிட்டி – காங்கேசன்துறை கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை!

பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேருவளை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது திமிங்கிலம்!

பேருவளை, மருதானை பகுதியில் இறந்த திமிங்கிலம் ஒன்றின் உடல் பகுதி கரை ஒதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கரை ஒதுங்கிய உடற்பகுதி முழுமையாக அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும்,

அநுராதபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலலுவெவ குளக்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

தெஹிவளை, நிசல செவன பொது மயானத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை மேல் மாகாண

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன்!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மதிய உணவுடன்

கிளிநொச்சியில் காட்டினை அழித்து காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற நபர் கைது

கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தொடரும்

கொலன்னாவை வீதியில் பேருந்து – முச்சக்கர வண்டி மோதி விபத்து : சாரதி உயிரிழப்பு!

கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி  விபத்துக்குள்ளானதில்  முச்சக்கர வண்டி சாரதி சம்பவ