டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: டிட்வா புயல் காரண​மாக, தொடர்ச்​சி​யாகப் பொழி​யும் கனமழை மற்​றும் அதனால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம், தமிழகம் முழு​வதும்

திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தொடர் மழை​யால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஆரணி ஆற்​றின் குறுக்கே தற்​காலிக தரைப்​பாலம் வெள்ள நீரில் அடித்து செல்​லப்​பட்​டது; குடி​யிருப்​பு​களை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்​றும் மழைநீ​ரால் பொது​மக்கள்

அதிக குளிரால் முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு

அ​திக குளிர் காரண​மாக முதியோ​ருக்கு ‘முக​வாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்​ப​தாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்​து​வர் அ.ப.பரூக் அப்​துல்லா கூறிய​தாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது

‘கபட நாடகம் ஆடும் திமுக’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு ஆதரவாக பதிவிட்ட இபிஎஸ்!

ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த ‘கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு’ இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்: தனி நீதிபதி மீண்டும் உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி

டிட்வா புயலால் தொடர் மழை- சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலைகாட்டியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி

வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு

வெளி​நாட்​டில் அதிக சம்​பளத்​தில் வேலை என அழைத்​துச் செல்​லப்​படும் தமிழர்​கள், வேறு நாடு​களுக்கு சைபர் க்ரைம் மோசடி கும்​பலால் கடத்​திச் செல்​லப்​பட்டு அங்கு சைபர் மோசடி செய்ய

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டி ஏரி

தொடர் மழை​யால் பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் வாய்ப்​புள்​ள​தால், மீண்​டும் உபரி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடி​யாக

சென்னை, புறநகரில் தொடர் மழை: நீர் வடியாத பகுதிகளில் பொதுமக்கள் அவதி

தொடர் மழை​யால் நீர் வடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வெள்​ளம் சூழ்ந்த பகு​தி​யில் சிக்​கிய 30-க்​கும் மேற்​பட்​டோர் படகு​கள் மூலம் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். வங்​கக்