மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்

மாதவரம் தொகு​தி​யி்ல் ஏற்​கெனவே இரு​முறை தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக திமுக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள்

மருமகனை எம்.பி.யாக்க முயற்சி; குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக – பாஜக விமர்சனம்

அப்​பா, தங்​கை, மகன் வரிசை​யில் மரு​மகனை எம்​.பி.​யாக்கி குடும்ப ஆதிக்​கத்தை நிலைநிறுத்த திமுக முயற்​சிப்​ப​தாக தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக

“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” – கனிமொழி

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” – நெல்லையில் விஜய் பேசியது என்ன?

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள

அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

20 தொகுதி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்

தமிழகத்​தில் 20 தொகுதி வேட்​பாளர்​களின் மனுக்​களை நிராகரித்த, தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் தவாக

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா..? – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! தென்னக மக்களின்

ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் அமைப்போம் – சசிகலா பேச்சு!

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா தனது கட்சி வேட்பாளரான தனபாண்டியனை ஆதரித்து

காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால விஷ்ணு துர்க்கை சிலை கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வின்போது ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பெண்

நெல்லையில் இன்று பிரசாரம்: திறந்த வேனில் நகர்வலம் செல்கிறார் விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம்