
தலைவர் பிரபாகரன் என் குடும்பத்தை பழிவாங்கவில்லை! ஆனால் ராஜபக்ஷர்கள் என்னை எவ்வாறு உபசரித்தனர் …!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர்