இணையத்தள வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இணைய உலகில் இணைந்துள்ள இனிய உள்ளங்களுக்கெல்லாம் இன்பம் பொங்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழின் இனிமை போல உங்கள் வாழ்வு இனிக்கட்டும், தமிழ் புத்தாண்டு வரவேற்க இதயம்

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர்!

மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்.. 10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணி Markthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE தமிழீழத் தேசியத் தலைவர்

தியாகத் தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவு சுமந்த ஊர்திப் பவனி

தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மையாரின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை

பிரான்சில்அடுக்குமாடி குடியிருப்பில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் உடலங்களாக மீட்பு

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்

இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை!

ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

மட்டக்களப்பில் மீனவருக்குக் கடற்படையினர் மனிதாபிமானமற்ற சித்திரவதை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடி வலையைப் பயன்படுத்தியதாகக் கூறி, மீனவர் ஒருவரைக் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இரண்டு மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்துள்ளதாகக்

முல்லைத்தீவில் மது விருந்துக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல்  நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் ரவிகரன் வலியுறுத்தல்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை!

தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசுவதற்காக கடக்கவேண்டிய பாதை