தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட மூன்று முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு!

இன்று (13) திங்கட்கிழமை சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும்

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில் இணைந்து செயற்பட இணக்கம் !

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து !

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , சிறையில் உள்ள தமிழ்

பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள் வடக்கு மற்றும்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் ; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை நடத்துக!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்‌ஷவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை

கஜேந்திரகுமாரின் நாடாளுமன்ற ஆசனம் இடமாற்றப்பட்டது!

நாடாளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து

மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கு யுத்தம் உருவானது!

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்

தொல். திருமாவளவனை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவினர், விடுதலைச்சிறுத்தைகள்

ராஜபக்ஷக்களின் புதிய அரசியல் கூட்டணிகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் !

தற்போது உருவாகி வரும் ராஜபக்ஷக்களின் புதிய அரசியல் ஒன்றிணைவுகள் மற்றும் கூட்டணிகள் தொடர்பில் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு