கோட்டா, மஹிந்த, பசில் உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கலாகிறது!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ  உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல்

யாழ்.பல்கலை நினைவு தூபி ; விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல், முள்ளிவாய்க்கால்

பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாடே !

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்! கண்டன ஆர்ப்பாட்டம்

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிசாராலும், இராணுவம்

வசந்தகராணகொடவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆதரவளிக்கின்றது!

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்ஒருவர் கருத்து

போராளிகள் போன்று உடை அணிந்து துயிலும் இல்லம் சென்ற சிறுவர்கள் கைது!

மாவீரர் நாள் அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் போன்று உடை அணிந்து கோப்பாய் துயிலும் இல்லம் சென்ற சிறுவர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் இன்று சிறிலங்கா

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் அவர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் பேசும் நல்லிணக்கம், சர்வதேசத்திற்கு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் 2 ஆம் கட்டம் இன்றுடன் நிறுத்தம் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம்

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர்