கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு

யாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளி!

யாழ்ப்பாணம் , ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் அவரது

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் விக்கிரமபாகு

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த

சிறிலங்கா காவல் துறை மா அதிபர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமைச்சரவை மாற்றமுடியாது

சிறிலங்கா காவல் துறை மா அதிபர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமைச்சரவை மாற்றமுடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். அவர்சமூக

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இதனை, அவரது குடும்பத்தினர்

சிறிலங்கா காவல் துறை அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப் பாதிக்காது சட்டம் தெளிவாகக் கூறுகிறது

சிறிலங்கா காவல் துறை  மா அதிபர் பதிவி இடைநிறுத்த பட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

பிரான்சில் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் !

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான

உயிர்துறந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது நினைவேந்தல் ! -யாழில் நாளை!

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த பேரினவாத கொள்கைகளே இன்றைய நிலஅபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் காரணம்!

இலங்கை அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல், போன்றவற்றைஇன்றும்  முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை கொள்கையே காரணமாக உள்ளது