தலைவர் பிரபாகரன் என் குடும்பத்தை பழிவாங்கவில்லை! ஆனால் ராஜபக்ஷர்கள் என்னை எவ்வாறு உபசரித்தனர் …!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர்

மாமனிதர் பண்டிதர் – பரந்தாமன் இறுதி வணக்க உரை! பார்வதி சிவபாதம்

ஈழத்தின் தலைசிறந்த பாடகி திருமதி பார்வதி சிவபாதம் மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் ஆற்றிய உரை மாமனிதர் பண்டிதர் பரந்தாமன் அவர்களின் ‘

சர்வதேச வர்த்தக போர் காரணமாக சிறிலங்காவின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக சிறிலங்காவின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார்.

பண்டிதர் பரந்தாமனுக்கு ‘மாமனிதர் ‘ விருது வழங்கி கௌரவிப்பு

வடமராட்சி மண்ணுக்குப் புகழ் சேர்த்த தமிழறிஞர் புலவர் கந்தமுருகேசனார் அவர்களின் அறுபதாவது நினைவு தினமான ஜுன் மாதம் 14ஆம் திகதி பண்டிதர் வீ.பரந்தாமன் மறைந்தார். அவரின் இறுதி

உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தொடர் நிகழ்ச்சியில்

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

  கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை. மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம்

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல்

யூத, அமெரிக்க தளங்களைச் சுற்றி பிரான்ஸ் பாதுகாப்பை அதிகரிக்கிறது

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரின் உள்நாட்டு உத்தரவு தெரிவிக்கிறது. பயங்கரவாத அல்லது வெளிநாட்டு சக்தியால் தீங்கிழைக்கும் செயல்களால்

பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்!

இன உணர்வாளர் தமிழ் ஆசான், பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா இன்று (14) காலமாகிவிட்டார். இறுதி நிகழ்வு திங்கட்கிழமை(16) பருத்தித்துறையில் இடம்பெறும்.

தமிழ்த்தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் யாழ்.மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீ கிருஷ்ணகுமார் தெரிவு

தமிழ்த்தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் யாழ்.மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் கனகையா ஸ்ரீ கிருஷ்ணகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள யாழ் பாடி