ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு , பல வீரர்கள் காயம்!

ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம்

மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்!

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில்

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சம்பவம்; ஊடகவியலாளர் அவமதிப்பு – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

மூன்று மாதத்துக்குள் விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தால் மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம் !

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்!

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால்

சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2026

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களுக்கு எதிரான பாலின

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!

“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை எழுப்பினாள்.” மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள். இது மலர் கொடுத்து

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கி தாக்குதல்களை  விடுதலைப்புலிகள் மீது  நடத்திய போது உலகத்தில் எவரும்

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும் கருவியாக அமையக்கூடாது!

உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள்  அவசரகால நிலையை  நோக்குவதால்  இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.கடந்தகாலங்களைப் போன்று