அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள்!

அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும் ‘இரண்டாம் தலைமுறை’

ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் முதன்முறையாக இடம்பெறவுள்ள அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள  அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள்

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற வேண்டும்!

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை  இல்லாதொழிக்க முடியாது.  போதைப்பொருள் விநியோகத்துக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் தொடர்புண்டு என்று  அமைச்சர் சந்திரசேகர்

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்

இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன  வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி  கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர்…..! -சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில்  இராணுவத்தினர், பொலிஸார்  இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ்

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது!

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம்

தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் வலியுறுத்தல்!

தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாட்டின் தென்பகுதிக்கு

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் ; ஜஸ்டின் பொய்லட்

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என  இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் இனங்களுக்கு இடையில்

தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றிருக்கிறது ஜனாதிபதியின் உரை!-ஹர்ஷ டி சில்வா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார்.தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றே ஜனாதிபதி