மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்று (22) புதன்கிழமை பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு,

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே!

நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு!

செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்ற வாக்குறுதியை அரசு மீறியுள்ளது – சுவஸ்திகா அருளிங்கம்

மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்று கூட்டு சேர்ந்ததில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் இராணுவத் தளபதி மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என

செம்மணி மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்: இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் புதன்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார் – அரசாங்கம்

புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக நிதிப் பற்றாக்குறை எதுவும் இல்லை என

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட மூன்று முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு!

இன்று (13) திங்கட்கிழமை சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும்