சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்!

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால்

சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2026

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களுக்கு எதிரான பாலின

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!

“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை எழுப்பினாள்.” மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள். இது மலர் கொடுத்து

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கி தாக்குதல்களை  விடுதலைப்புலிகள் மீது  நடத்திய போது உலகத்தில் எவரும்

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும் கருவியாக அமையக்கூடாது!

உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள்  அவசரகால நிலையை  நோக்குவதால்  இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.கடந்தகாலங்களைப் போன்று

புதிதாக நிறைவேற்றப்பட்ட நுண்கடன் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேலோட்டமான திருத்தங்கள்

நாடாளுமன்றத்தில் நேற்று (4) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக TISL தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத் தோல்விகளைச் சரிசெய்து,

சர்வதேச மகளிர் தினம் -2026

சர்வதேச மகளிர் தினம் , உலகம் முழுவதும் பெண்கள் எழுந்து நின்ற வரலாற்றின் அடையாளம் தான் இந்த நாள்.

மத்திய கிழக்கு விமான சேவைகள் வழமைக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் படிப்படியாக வழமைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இது குறித்து

இலங்கை ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம்!

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்  அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக  அறிவித்துள்ளார்.

தமிழர் தரப்புக் கரிசனைகளை இன்று அரசாங்கத்திடம் எடுத்துரைப்பேன் – நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார