ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் சிறிலங்கா அங்கத்துவம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் சிறிலங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் 185 வாக்குகளில் 144 வாக்குகளைப் பெற்று,

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக  பத்தாவது நாளாக வெள்ளிக்கிழமை

கருத்துச் சுதந்திரத்திற்கு மும்மடங்கு சட்ட அச்சுறுத்தல் என சமூக ஊடகக் கூட்டமைப்பு எச்சரிக்கை

அரசாங்கம் முன்மொழிந்துள்ள “இலங்கை ஊடகத் துறைசார் நிபுணர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” சட்டமூலம், டிஜிட்டல் சிவில் வெளி, சுயாதீன ஊடகவியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக

சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் ஜனநாயக விரோதம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அரசாங்க அதிபராக வேதநாயகத்தை சிறப்பான சேவகராக மக்கள் கருதினாலும் இப்போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டு ஆளுநராக ஜனாதிபதியின் விருப்பத்தை திருப்திபடுத்தவும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயற்படும் நிலைக்கு 

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது!

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர்

சோமரத்ன ராஜபக்‌ஷவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்ன  ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 13 என்புக்கூடுகள் மீட்பு; புதிதாக 7 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 22ஆம் திகதி திங்கட்கிழமை 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தனது 61ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை!

இலங்கைக்கு ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான உபகுழுவின் பிரதிநிதிகள் தமது கள ஆய்வுகளின் அடிப்படையிலான இரகசிய முதற்கட்ட அவதானிப்பு அறிக்கையை