![](https://vidiyel.com/wp-content/uploads/2024/07/viber_image_2024-07-27_03-27-47-254-212x300.jpg)
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி! -கொலண்ட்
கொலண்ட் நாட்டில் தமிழர் வரலாற்றுக் கண்காட்சி.
ஜுலை 13, 14ம் தேதிகளில் அல்பேர்ட்டன் பள்ளி வளாகத்தில் அரங்கம் கொள்ளா மக்கள் வெள்ளத்தோடு இலண்டன் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது. இரு நாளும் தமிழின் பேரொளி
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (20.07.2024 ) சனிக்கிழமை காலை
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் 41 ஆம் ஆண்டு நினைவாக பிரான்சு
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா
தமிழீழதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டி முடிவுகள் 07.07.024 17 வயதுப்பிரிவு 1ம் இடம் தமிழ் ஸ்போட்டிங் விளையாட்டுக்கழகம் சப்கௌசன் 2ம் இடம் வானவில் விளையாட்டுக்கழகம் லுசேர்ண்
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா
பிரான்சில் லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்கள் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!