பொன்விழா ஆண்டில் கால்பதிக்கும் தமிழர் உயிர்ப்பின் கோட்பாடுகள்

பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்திய “விடுதலை கானம்பாடி -2026

03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் ஶ்ரீநவதுர்க்காதேவி ஆலய மண்டபத்தில் தமிழர் கலைபண்பாட்டுக்கழக யேர்மனிக்கிளையின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வானது, பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான வணக்கத்துடன்

மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் ; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை

பிரான்சில் பல்லின மக்களின் பேரணியோடு எழுச்சியடைந்த தமிழர்களின் மேதின ஊர்வலம்!

பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது.

36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ்

மதிப்பளிப்புகளின் முகிழ்வோடு 36ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் ஸ்ருற்காட் நகரிலே

ஒரு தேசம் உதயமாகவேண்டும் அது தமிழீழமே என்ற கொள்கையில் வழுவாது நின்ற மாமனிதர்!

பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க