36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ்

மதிப்பளிப்புகளின் முகிழ்வோடு 36ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் ஸ்ருற்காட் நகரிலே

ஒரு தேசம் உதயமாகவேண்டும் அது தமிழீழமே என்ற கொள்கையில் வழுவாது நின்ற மாமனிதர்!

பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று 19.04.2026; ஞாயிற்றுக்கிழமை பி.

இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளால் பாரதூரமான குற்றங்களுக்கு நீதி வழங்க முடியாது

ஜெனீவாவில் நடைபெற்ற 61வது ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தொடரில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் விவகாரங்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும், பிரித்தானிய தமிழர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர்!

மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்.. 10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணி Markthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE தமிழீழத் தேசியத் தலைவர்

பிரான்சில்அடுக்குமாடி குடியிருப்பில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் உடலங்களாக மீட்பு

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்