
பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்
தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்! தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சில் நவம்பர்

தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்! தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சில் நவம்பர்

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஆறாவது ஆண்டாக நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்-2025 நவீன தொழில் நுட்பத்தில் இன்றும் நாளையும் நவம்பர் 15 ஆம்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோசம் அம்மான், லெப். கேணல் விக்ரர், லெப்கேணல் நாதன், கப்டன் கஜன்


தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 02.11.2025ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. அன்றையநாள் 02.11.2007


பிரான்சு பாரிசு நகரில் 08.11.2012 அன்று எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் துணிச்சல் மிகுந்த சேவைகள் ஆற்றி இந்த வருடம் நீதிச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனைக் கௌரவிக்கும் வகையில் பிரித்தானியா

அகவம் அறிவித்தல் – மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள்
