
நெதர்லாந்து மக்கள் சந்திப்பு
17/ 1/ 26 / 14;00 மணிக்கு நெதர்லாந்தில் தாயக உறவுகளின் சந்திப்பு இடம்பெறும்.

17/ 1/ 26 / 14;00 மணிக்கு நெதர்லாந்தில் தாயக உறவுகளின் சந்திப்பு இடம்பெறும்.

16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம்


பிரான்சில் தமிழீழ தேசத்தின் நீதிக்கான சந்திப்பு

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால்

தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாகப் பல்வேறு பண்பாட்டு மற்றும் மரபு

பிரான்ஸ் வாழ் தமிழர் வாழ்வோடு தமிழ்ச்சோலைகள் இரண்டறக் கலந்து விட்டன!

2026ஆம் ஆண்டுக்கான “எழுச்சிக்குயில்” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இவ்வாண்டு போட்டிக்கான புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், போட்டி விதிமுறையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எழுச்சிக்குயில்

நேற்று(5) ஓஸ்லோவில், International Diplomatic Council of Tamil Eelam (IDCTE) ஏற்பாடு செய்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான TNPF உயர்மட்டக் குழுவுடன்

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும்தமிழர் திருநாள் 2026! – 18.01.2026