ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 77 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மரபுவழித் தமிழர் தாயகமானது சிதைக்கப்பட்டு, இன்று அதன் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இது அரசாங்கங்கள் மாறினாலும் சிறீலங்கா

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 2026!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும்ரூபவ் தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 18.01.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில்

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026 !

16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம்

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் – தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால்

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தும் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026

தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாகப் பல்வேறு பண்பாட்டு மற்றும் மரபு