திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச்

9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

மரண தண்டனை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு

வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் பொய் சாட்சியம் அளிப்​போருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்​பதை ரத்து செய்​யக் கோரி வழக்கு தொடர்ந்​தவரை, உச்ச நீதி​மன்​றத்தை அணுகு​மாறு உயர் நீதி​மன்​றம்

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

சென்னை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வூ​திய நிலு​வைத் தொகை ரூ.95.44 கோடி எப்​போது விடுவிக்​கப்​படும் என்​பது

உண்ணி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அவசியம்

தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதற்​கான வழி​காட்​டு​தல்​களை மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சுகா​தா​ரத்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த் துறை செயலர் ஆஜராக உத்தரவு

கடலூர் மாவட்​டம் சிதம்​பரத்​தில் தேசிய நெடுஞ்​சாலைகள் பிரி​வில் நிலம் கையகப்​படுத்​தும் சிறப்பு வட்​டாட்​சி​ய​ராக பணி​யாற்​றிய ஆர்​.ரங்​க​ராஜன் 2014-ல் மோசடி புகார் காரண​மாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டார். இதனால்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேன்னற் கழகத்தின் அமைப்புச் செயலாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், வழக்கறிஞருமான எஸ்.குருநாதன்   ( அலைபேசி: 97897 22111)   நியமிக்கப்படுகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி

பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 ஜன.16 முதல் 18-ம் தேதி வரை சென்​னை​ கலைவாணர் அரங்கில் நடக்​க​வுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் அன்பில் மகேஸ் அறி​வித்​தார். தமிழக பள்​ளிக்​கல்​வித்

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில்

பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது சர்வதேச கேரள திரைப்பட விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு