அனைத்து வாக்குச் சாவடிகளின் நுழைவு வாயிலில் வேட்பாளர் பெயர் வரிசை சுவரொட்டி ஒட்டப்படும்

அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவுவாயில் பகுதிகளி லும் வேட்பாளர்களின் பெயர் வரிசை பட்டியல் பெரிய சுவரொட்டியாக ஒட்டப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. தவெக தலைவர்

எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு

 எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் – எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கூ.பிரேம்குமாரை ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்

“திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே கொள்ளையடிப்பதில் போட்டி”!-மோடி

“திமுகவில் ஒரு குடும்பத்துக்குள் யார் அதிகம் கொள்ளையடிப்பது என போட்டி நிலவுவதாக மக்கள் கூறுகிறார்கள். திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையேதான் போட்டி. இருவரில் யார் அதிகம் சொத்து

‘மு.க.ஸ்டாலினை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது’ – அன்புமணி

‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை சமூக அநீதியாளர்களையெல்லாம் ஒன்று திரட்டி வீழ்த்தியது மட்டுமின்றி, மகளிருக்கு அதிகாரம்

“நமக்கு கிடைத்த பாதி வெற்றி…” – தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் உதயநிதி பெருமிதம்

“நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது மூலம் நாம் பாதி வெற்றியடைந்துள்ளோம்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து

“தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக” – மு.க. ஸ்டாலின்

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மறக்கவே முடியாத

தமிழகத்தில் நாளை முதல் ஏப்.23-ஆம்திகதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை நினைவில் வைத்து வாக்களியுங்கள்: அண்ணாமலை

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர்

“நடிகருக்காக விசில் அடிக்கலாம், நாட்டை ஒப்படைக்க முடியாது” – பிரகாஷ்ராஜ்

நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

காங்., திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!

மகளிர் இடஒதுக்கீட்டுடன் நேரடியாகத் தொடர்புடைய தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம் திமுகவும், காங்கிரஸும் தாங்கள் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன என்று தமிழக