எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி

சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்

அதிவேக நெடுஞ்சாலை விபத்து: உயிரைக் காக்க 2 மணிநேரம் போராடிய மருத்துவ தம்பதி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

“உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் அர்ப்பணிப்புடன் கலந்து கொண்ட அப்பாவி மக்கள்மீது நிகழ்ந்த கொடூர அநீதி கண்டிக்கத்தக்கது” – செல்வம் அடைக்கலநாதன்

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த அந்த நாளைப் போலவே, எம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, வடக்கு கிழக்கு எமது தாயக மண் விடுதலை பெற வேண்டும்.உயிர்த்த ஞாயிறு அன்று எமது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஊழல் அரசியலின் வெளிப்பாடு!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலானது, இலங்கையின் மிகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு தருணமாகும். இத்தகைய கொடூரமான

‘6ம் வகுப்பில் இருந்து இனி மும்மொழிக் கொள்கை’ – சிபிஎஸ்இ அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

மும்மொழிக் கொள்கை என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்

பேரனர்த்தங்களை அடுத்துப் பெறப்படும் கடன்களால் இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே

அமெரிக்கா முழுவதும் டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்!

டிரம்பின் கொள்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடந்தது. அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப்

கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 350, 000