சாவகச்சேரி நகரசபை புதிய உபதவிசாளர் தெரிவு: ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குத் தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு!

சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமையும், நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். எனவே, செவ்வாய்க்கிழமை (28.07.2026) நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன்!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை

தோல்வியடைந்த அரசாங்களின் பாதையில் அநுர அரசும் செல்கிறது – சுமந்திரன்

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங்கங்களின் பாதையிலேயே செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கும் அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும்

சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை – சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன்

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான

செம்மணி மயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் : வைத்தியசாலை தரப்பும் மயான சபையும் மறுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை தரப்பினரிடமோ அல்லது மயான சபையினரிடமோ எவ்வித உத்தியோகபூர்வப் பதிவுகளும் இல்லை என

செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசின்தோல்விகளை வெளிக்கொணர வேண்டும்!

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சீர்கேடுகள் மற்றும் சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கமும், நீதியமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி நாளை (இன்று) பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது !

இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த  வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும்!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக, வடக்கு

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல ; இதை எனது உள்ளத்தால் ஏற்கிறேன்! – ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம்