
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் திகதிகள் அறிவிப்பு
பிரான்ஸ் அரசு, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் சுற்று தேர்தல் 2027 ஏப்ரல் 18-ஆம் திகதி மற்றும் இரண்டாம் சுற்று (ரன்-ஆஃப்) மே

பிரான்ஸ் அரசு, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் சுற்று தேர்தல் 2027 ஏப்ரல் 18-ஆம் திகதி மற்றும் இரண்டாம் சுற்று (ரன்-ஆஃப்) மே

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளிட்ட கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயர்

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே

வெசாக் புனித நிகழ்வுக்கு அரசாங்கம் எந்தவித அனுசரணையையும் வழங்கவில்லை. ஒரு வார்த்தையைக்கூட பேசவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதுகூட தெரியவில்லை. அமைச்சர்களே புத்தசாசன அமைச்சு இல்லை
செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும்

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல்

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்ஸ் செல்ல உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க