தென்கொரியாவில் படகு விபத்து ; இருவர் கைது

தென் கொரியாவின் தென்கிழக்கு கடற்கரையில் பாறைகளில் மோதி படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், படகு கேப்டன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

தெற்கு லெபனானில் காரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல்: ஒருவர் பலி- 11 பேர் காயம்

தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று

ஈக்வடாரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து

சுவிட்சர்லாந்தில் ஒரு நிலநடுக்கம்: நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்

சுவிட்சலாந்தில், இன்று காலை ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Grand St. Bernard கணவாய் பகுதியில் இந்த நிலநடுக்கம்

விண்வெளிப் போர்களுக்கு தயாராகும் ஜேர்மனி – புதிய பாதுகாப்பு திட்டம்

ஜேர்மனி தனது முதல் தேசிய விண்வெளி பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அமைச்சரவை, வலுவான மற்றும் தடுக்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள்

2026-ல் பிரான்சில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு

பிரான்ஸ் அரசு, 2026-ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரியை (Property Tax) மீண்டும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. நிதி அமைச்சகம், நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டின்

ஜப்பானில் பாரிய தீ – 170க்கு மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசம்! – ஒருவர் பலி?

ஜப்பானின் தெற்கு கடலோர நகரமான ஓய்டாவில் உள்ள சாகனோசெக்கி பகுதியில் நேற்று (18) மாலை திடீரென தீ பரவியதில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள், கடைகள் தீயில்

இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி

ஜெனிவாவில் 151வது IPU மாநாடு

இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில்

பாகிஸ்தானில் ஜெனரல் அசீம் முனீரின் மறைமுக சதிப்புரட்சி

பாகிஸ்தானில் நவம்பர் 13 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகம் என்ற ஒரு புறத்தோற்றத்துக்கு பின்னால் இருந்து கொண்டு இராணுவத் தலைமைத்துவமே  இரகசியமாகச்  செல்வாக்குச்