உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் மீண்டும்

இலங்கைக்கான ஆதரவு தொடரும் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உறுதி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு  தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர

கடலில் மூழ்கிய படகிலிருந்த 250க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பலியாகியிருக்கலாம் !

கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், குழந்தைகள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள்  உயிரிழந்திருக்கலாம்

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி,

இரானில் அமெரிக்காவின் முற்றுகை தொடங்கியது

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் “தாக்குதல் கப்பல்கள்” அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்கும் பணிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து தலைமை தாங்கும்: மேக்ரன்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு

கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் இந்தியாவில் கைது!

பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த “உடுகம்பல அலயா” என அழைக்கப்படும்

அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது..! போப் லியோ XIV-வை எச்சரித்த ட்ரம்ப்

போப் லியோ XIV அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேற்று (12.04.2026) இரவு முதல் இருவருக்குமிடையிலான தனது பகிரங்க

இன்னும் சில மணிநேரங்களில் ஹோர்முஸில் அதிரடியாக களமிறங்கும் அமெரிக்க கடற்படை!

இன்னும் சில மணிநேரங்களில் ஈரானிய கப்பல்கள் மீது முழுமையான முற்றுகையை அமெரிக்க கடற்படை நடைமுறைபடுத்தும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பிற நாடுகளுக்கு அனுமதி.. அமெரிக்க மத்திய புலனாய்வு

டிரம்பின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை அறிவிப்பு – அவுஸ்திரேலிய பிரதமரின் பதில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அதற்கு முக்கிய பதில் அளித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான