பிரான்சில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள சம்பவம்

பிரான்சில் காணாமல்போன சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம், நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாயமான சிறுமி சடலமாக மீட்பு கடந்த மாதம் 29ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க முகநூல், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!

சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்து, நாட்டின் பல்லினக் கலாச்சார மாதிரியை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 14 சர்ச்சைக்குரிய பதிவுகளை உடனடியாக முடக்குமாறு

மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

லிபியக் கடற்கரையிலிருந்து ஐரோப்பா நோக்கிப் பயணித்ததாகக் கருதப்படும் குடியேற்றவாசிகளின் படகு ஒன்று மோல்டா தீவுக்கு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய தீவான மிண்டானாவோவின் ஆறு கரையோர பகுதிகளில் சுனாமி

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவுப் பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை (8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜேர்மன் புவி அறிவியல்

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங் – சுக்

தென் கொரியாவின் புதிய பிரதமராக, நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் அமைச்சரான ஹான் சியோங்-சுக் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின் தலைநகரில் பக்தர்கள் குவிந்தனர்

ஸ்பெயின் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் லியோவின் வருகையைத்தொடர்ந்து, அந்நாட்டு தலைநகர் மத்ரித்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட திறந்தவெளி

“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர்

பிரிட்டனில் 23 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு ரூ.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற இந்திய வம்​சாவளி பெண்

பிரிட்டன் தலைநகர் லண்​டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்​ஷாவுக்​கும், மூத்த வழக்​கறிஞர் பத்ரேஷுக்கும் 30 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மண​மானது. இவர்களுக்கு 3 பிள்​ளை​கள் பிறந்​தன. அதன்பின்