
ஊடகவியலாளர்கள் கொலைக்கு ஈரான் கடும் கண்டனம்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன்

ஆப்பரேஷன் எபிக் ஃபியூரிஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி’

உலகின் 20 சதவீத எண்ணெய், எரிசக்தி ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் முடக்கி வைத்துள்ளதால் சர்வதேச அளவில் தட்டுபாடு நிலவுகிறது. குறிப்பாக

டிரம்பின் கொள்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடந்தது. அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப்

மினாப் பள்ளிமீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவரின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு

நேபாளத்தில் கட்சி சார்பு தலையீடுகளிலிருந்து கல்வித்துறையை விடுவிக்கும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் மாணவர் சங்கங்களை கலைக்க அந்நாட்டின் புதிய அரசு

பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான்

மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய
