ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்

பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில்,

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், குறைந்தது 10 அமெரிக்கப் படையினர்

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen

ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் நடந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்

ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில், குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் மெஹர்

ஈரான் மீது 10 நாட்கள் தாக்குதல் இல்லை : டிரம்ப் அறிவிப்பு – அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : அமைதி பேச்சுவார்த்தைக்கு சீனா முன்வருகிறது !

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான் – அமெரிக்க மோதல் நிலையை சமாதானப்படுத்துவதற்காக, இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு துப்பாக்கியைப் பரிசளித்தார் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ

வடகொரியாவிற்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்னுக்கு நவீன ரகத் துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச

“எமது ட்ரோன் தொழில்நுட்பம் உங்களுக்கு உதவும்” ; சவூதி அரேபியாவுக்கு சென்றார் ஜெலன்ஸ்கி

உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (26) சவுதி அரேபியாவைச் சென்றடைந்தார். ஈரான் – இஸ்ரேல் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில், பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பத்மா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை

எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள்