வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு துப்பாக்கியைப் பரிசளித்தார் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ

வடகொரியாவிற்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்னுக்கு நவீன ரகத் துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச

“எமது ட்ரோன் தொழில்நுட்பம் உங்களுக்கு உதவும்” ; சவூதி அரேபியாவுக்கு சென்றார் ஜெலன்ஸ்கி

உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (26) சவுதி அரேபியாவைச் சென்றடைந்தார். ஈரான் – இஸ்ரேல் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில், பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பத்மா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை

எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள்

தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்கா : கேலி செய்த ஈரான்

போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் பகிரங்கமாகக் கேலி செய்திருப்பது, வொஷிங்டன் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தின்

சிறுவர் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டு: மெட்டாவுக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்

சமூக வலைத்தளங்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதுடன், சிறுவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க

சுற்றுலா வீசாக்களில் ஈரானியர்கள் நாட்டுக்குள் நுழைய தற்காலிகமாக தடை – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈரானியப் பிரஜைகள் சுற்றுலா வீசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாகத் தடை செய்துள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் இன்று புதன்கிழமை (25)

ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!

ஹோர்முஸ் ஜலசந்தி  வழியாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின்

பிரான்சுடனான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு

பிரான்சுடன் புலம்பெயர்தல் தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு 2023ஆம் ஆண்டு, மார்ச்

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த