கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து: அறுவர் பலி – ஒருவர் மாயம்!

கட்டாரின் கடல் பகுதியில் இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தொன்றில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த

உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்: பிரித்தானியாவில் குடியுரிமை மறுப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது  நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை

எலோன் மஸ்க் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கலிபோர்னியா மத்திய நீதிமன்ற ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர். ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு

கனடாவிலிருந்து குழந்தையுடன் நாடுகடத்தப்படும் இந்தியர்: கண்ணீரில் மனைவி

இந்தியர் ஒருவர் கனடாவிலிருந்து குழந்தையுடன் நாடுகடத்தப்படும் நிலையில், குழந்தையைப் பிரிந்து வாழ்வது எப்படி என கண்ணீர் விட்டுக் கதறுகிறார் அவரது மனைவி. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்

நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை

சுவிஸ் மாகாணமொன்றில் நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்திலுள்ள நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சூழலுக்கு நடுவே ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் ஜேர்மன் சேன்ஸலர்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல், ஈரான் கொடுத்துவரும் பதில் தாக்குதல் ஆகிய விடயங்களால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், வார இறுதியில் ஜேர்மன்

பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 78 புலம்பெயர்ந்தோர்

ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்றபோது பழுதடைந்த படகில் இருந்து, 78 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு கடலோரக் காவல்படை மீட்டது. 3,863 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இந்த ஆண்டு இதுவரை 3,863

‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு

“நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில்

நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து

ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!

ஈரான் மீது வான்வழியாக தாக்குதல் நடத்திவந்த நிலையில், தரை வழித் தாக்குதல் நடத்தவும் சாத்தியமுண்டு என அமெரிக்கா மறைமுகமாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக “ட்ரம்புக்கு ஒரு