சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாம் விருப்பத்தேர்வு நெறிமுறையை அங்கீகரியுங்கள்

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது.

மத்திய கிழக்கு போர் ; ஜூன் மாதத்திற்குள் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும்  போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?

சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் – ட்ரம்ப்

கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும்  செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி,

ஜேர்மனி உள்ளாட்சித் தேர்தல்கள்: எதிர்பாராத முடிவுகள்

ஜேர்மன் மாகாணமொன்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் Christian Democrats (CDU) கட்சி அதிக

பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்? கட்டியம் கூறும் தேர்தல் முடிவுகள்

பிரான்சில், நேற்று முதல், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் துவங்கியுள்ளன. பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்

மத்​திய கிழக்கு நாடு​களில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கடந்த சில நாட்​களாக பொது​வெளி​யில் காணப்படவில்லை என்று தகவல்

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,