பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி,

ஜேர்மனி உள்ளாட்சித் தேர்தல்கள்: எதிர்பாராத முடிவுகள்

ஜேர்மன் மாகாணமொன்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் Christian Democrats (CDU) கட்சி அதிக

பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்? கட்டியம் கூறும் தேர்தல் முடிவுகள்

பிரான்சில், நேற்று முதல், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் துவங்கியுள்ளன. பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்

மத்​திய கிழக்கு நாடு​களில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கடந்த சில நாட்​களாக பொது​வெளி​யில் காணப்படவில்லை என்று தகவல்

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும்,

மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்,

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; 07 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நேற்று (மார்ச் 14) இரவு இடம்பெற்ற கார் விபத்தில் 7 இந்திய பக்தர்கள் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற மனகமனா

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்

சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார்.   அழகிப்பட்டம் வென்ற அகதிப்பெண் சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose