
ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க பரிந்துரை
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக

அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக

ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்னர். ஈரான் மீது அமெரிக்க

பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. வெறும் தற்காலிக போர் நிறுத்தம்

அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது. மத்திய கிழக்கில்

அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத் துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார். இது குறித்து ஈரானின் துணை ராணுவப்

அமைதிக்கான அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் என்பது அளவுக்கு மீறிய விருப்பத்தைக் கொண்டதும், தர்க்கமற்றதுமாகும் என கூறி அதனை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக்

நேற்றைய தினம் 95க்கும் மேற்பட்ட நாடுகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் பண்டிகையில், ஈஸ்டர் முட்டைகளைத் தேடும் ஒரு விளையாட்டு முக்கிய அம்சமாக

பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரெஞ்சுக் குடிமகனுக்கு மரண தண்டனை பிரெஞ்சுக் குடியுரிமை கொண்டவரான சான் (Chan

உயிர்த்த ஞாயிறன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

கடந்த 24 மணிநேரத்தில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக 15 கப்பல்கள் “ஈரானின் அனுமதியுடன்” கடந்து சென்றதாக Fars News Agency (ஈரானின் Islamic Revolutionary Guard Corps-க்கு
