வளர்ப்பு நாயால் தாக்கப்பட்டு 2 வயது பெண் குழந்தை மரணம்- பெற்றோர் கைது

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்லஹோமா நகர

300 கிலோ எடை கொண்ட தேவாலய மணியைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்

ஜேர்மன் நகரமொன்றில், 300 கிலோ எடை கொண்ட தேவாலய மணி ஒன்றைத் திருடிச் சென்றுள்ளார்கள் மர்ம நபர்கள் சிலர். ஜேர்மனியின் Bremen நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில்

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்

மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில்

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து பஸ் விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

பிரசித்திப்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தின் தாயகமான சீம் ரீப்பில் இருந்து தலைநகர் புனோம் பென் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே மத்திய மாகாணமான கம்போங் தோமில் வியாழக்கிழமை

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின்

பிரான்சுக்கே சென்று புலம்பெயர்வோர் படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்

பிரித்தானிய உள்துறைச் செயலர் ஒருபக்கம் அதிரடி புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், பிரித்தானியர்கள் சிலர் நேரடியாக பிரான்சுக்கே சென்று, அங்கிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்கப்

பிலிப்பைன்ஸில் முன்னாள் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பிலிப்பைன்ஸின் பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி

துருக்கியில் கோப் 31 மாநாடு

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது அந்த மாநாடு துருக்கியில் நடைபெறவுள்ளது. ஐக்கிய

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 மாணவிகள்! இரு மாணவிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக