
வளர்ப்பு நாயால் தாக்கப்பட்டு 2 வயது பெண் குழந்தை மரணம்- பெற்றோர் கைது
அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்லஹோமா நகர









