இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான

யேர்மனியில் வாகைமயில் நடனப்போட்டி

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய

கலைத்திறன் போட்டி

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட் -Germany சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம்,

கென் சுதாகரன் சம்பியனாக தெரிவு

லண்டனை சேர்ந்த ஈழப்பற்றாளரும் மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியில் இறுதி போட்டியிலும் மிக பலமாக விளையாடி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன்

நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணி

இன்று மாலை ஜ.நா மனிதவுரிமைகள் செயலகம் ஜெனீவா முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியில் பங்கு கொள்வதற்காக பிரான்சு பாரிசிலிருந்து வுபுஎ கடுகதி தொடரூந்தில் ஈழத்

யேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டி

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 22.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு